விபத்தில் முதியவர் பலி..,
சிவகாசி ஆனையூரை சேர்ந்தவர் , கோப்பையநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்,கோகுலகிருஷ்ணன் (வயது 58) இவரது மனைவி புஷ்பலதா மதுரை தத்தனேரி இ எஸ் ஐ மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீ விஷ்ணு…
கேஸ் உயர்வை கண்டித்து மகளிர் ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேஸ் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பாக கிளை தலைவர் லதா தலைமையில்…
காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் முதியவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி ஊராட்சி அன்னபூரணிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 55) இவரது தந்தை அருணகிரி (வயது 85) ஆடு மேய்க்கும் தொழிலும் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அருணகிரி கடந்த 29ஆம்…
தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் பணி
சத்துணவு சமையலர் உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சத்துணவு திட்டத்திணை சீராக செயல்படுத்த உடனடியாக நிரப்பப்படவேண்டிய 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பி கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு…
பாதயாத்திரை குழுவினருக்கு நிதியுதவி வழங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி…
விருதுநகர் மாவட்டம். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் 23வது வட்டம் திருவள்ளுவர் காலனி பகுதியை சார்ந்த சேவியர் குழுவினர் வேளாங்கண்ணி யாத்திரை செல்வது வழக்கம். அதுபோல் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்ல இருப்பதாக பாதயாத்திரை குழுவினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,…
ஆகோ,ஐயாகோ…என்ற கோஷத்தோடு, ஆடி அசைந்து வரும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் (2025)
ஆகோ,ஐயாகோ…என்ற கோஷத்தோடு, ஆடி அசைந்து வரும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் (2025)
திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..,
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்த கவர்னர் செயல் சட்டவிரோதம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசிற்கு ஆதரவாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்று சிவகாசியில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…
முகவூர் மாரியம்மன் கோவில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 3ஆம் தேதி துவங்கியது அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழாவுக்கு நடைபெற்று வருகிறது.…
அரசு பேருந்து வீட்டின் சுவர் மீது மோதி விபத்து..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டிபி மில்ஸ் சாலை ஒரு வழி பாதையாக உள்ளது இந்த சாலையில் பேருந்துகள் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்து முன்னே சென்ற காரை முந்தி…
பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் தேரோட்டம் கோலாகலம்
கண்களுக்கு விருந்து படைக்கும் விருதுநகர் ஸ்ரீஅருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கழுகு பார்வை காட்சி!!! விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் தேரோட்டம் கோலாகலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஆகோ ஐயாகோ” என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து…








