பவளப்பாறை கடலில் விடுவதை கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி..,
மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகள் நிதியில் கடல் பரப்பில் செயற்கை பாறைகளை இறக்கி மீன்கள் இனப்பெருக்கத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு கோட்டுச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில்…
மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி..,
பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் பழங்கால நாணயங்கள் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நாணய ஆர்வலர்கள் பலரும் தாங்கள் சேகரித்து வைத்துள்ள பழங்கால நாணயங்கள்,…
விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களும் வேலை நிறுத்த போராட்டம்..,
சிவகாசியைச் பகுதியில் சமீபத்தில் எம்.சாண்ட் மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை ஒரு யூனிட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருள்களின் திடீர் விலை உயர்வால் விற்பனை…
நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார், வருவாய்த்துறை அமைச்சர்..,
சாத்தூர் அருகில் உள்ள ஆத்திபட்டி, இருக்கன்குடி நத்தத்துப்பட்டி குண்டலகுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கலையரங்கம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில், அதனை…
ஐபிஎல் போட்டிகள் பெரிய திரையில் நேரலை..,
ஐபிஎல் போட்டிகளைப் பெரிய திரையில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு Fan Park -கள் அமைக்கப்படுகின்றன. 2025 சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க, 23 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 50 நகரங்களில் Fan Park -கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காரைக்கால்…
குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு., பொதுமக்கள் சாலை மறியல்..,
பெரம்பலூர் அடுத்த குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டியில் பாண்டியன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.இவர் நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து தற்போது குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி கடந்த 2020 முதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்…
நீலகிரி மாவட்டத்தில் கன மழை..,
நீலகிரி மாவட்டத்தில் அதிகாலையில் இருந்து அவ்வபோது மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்பட்டது . கோத்தகிரி, பாண்டியன்பார்க், கட்டபெட்டு, அரவேனு , டானிங்டன், ஒரசோலை அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளில் மதியத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது கண மழை காரணமாக நகர்ப்புறத்திற்கு…
சுமார் 7 லட்சம் மதிப்பிலான ஆடுகள் மாயம் போலீசார் விசாரணை..,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாழை மேடு கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்பவரின் 7 லட்சம் மதிப்பிலான ஆடுகள் மாயம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இக் கிராமத்தில் கருப்பையா மற்றும் அவரது மனைவிசெல்வி…
அங்கன்வாடி திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கொண்ட பனையப்பட்டி மலையாலிங்கபுரம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலைக் கடை கட்டிடம் அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை சட்டத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர்…
தேவாலயங்களில் சிலுவைப் பாதை அமைக்கும் நிகழ்ச்சி..,
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி தினமாக கிறிஸ்தவ மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதன் படி இன்றைய புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இயேசு அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட துன்பங்கள்…