• Tue. May 7th, 2024

தெரிந்து கொள்வோம்

  • Home
  • மகிழ்ச்சியாக இருப்போம் -இன்றைய தினத்தில் இருந்தாவது

மகிழ்ச்சியாக இருப்போம் -இன்றைய தினத்தில் இருந்தாவது

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற…

போதைப்பொருள் பயன்பாடு குறித்து சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி கருத்து…

ஆரோக்கியமான சமுதாயம் தேவைப்படும்போது இளைய சமுதாயம் போதையில் தள்ளாடினால் நாட்டின் அஸ்திவாரம் ஆட ஆரம்பித்து விடும், எதிர்காலம் இருண்டு போய்விடும் என்பதைக் குறித்து திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியது மிகவும் பெருமையாக உள்ளது என்று சமூக…

சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்

சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “ஒரு சகோதரியைப் பெற்றெடுப்பது, உங்களால் விடுபட முடியாத ஒரு சிறந்த நண்பரைப் போன்றது. நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் அங்கேயே இருப்பார்கள்.”…

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?

ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து…

உலக பழங்குடிகள் நாள்

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாளாக ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு பரிசாக இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மக்களின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசத்தையும் காட்டுகிறது. இந்தியாவின் உயரிய பதவியான ஜனாதிபதி வழங்கி பட்டியல்…

பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள்…

பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை…

பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!

பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் அவனுக்கு மகள் பிறந்த செய்தி அறிந்து தளர்வுற்றான். அதை கண்ட புத்தர் அவனிடத்தில் “ஆண்குழந்தையை விடப் பெண் குழந்தை சிறந்த பெறுமதியாய்…

பழமொழியும் அதன் சரியான அர்த்தங்களும்….

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்தி விடுகிறார் என்று பொருள்…

மக்களை காத்த முத்துலட்சுமி ரெட்டி…

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமசுத்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இவர் விண்ணப்பித்தார்.பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள்.’ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது’ என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. புதுக்கோட்டை…

தெரிந்துக்கொள்வோம்

ADULT ஐந்துஎழுத்துக்கள்அதே போல YOUTH PERMANENT ஒன்பது எழுத்துக்கள்அதே போல TEMPORARY. GOOD நான்கு எழுத்துக்கள்அதே போல EVIL. BLACK ஐந்து எழுத்துக்கள்.அதே போல WHITE. LIFE நான்கு எழுத்துக்கள்அதே போல DEAD. 7.HATE நான்கு எழுத்துக்கள்அதே போல LOVE. ENEMIES…