• Tue. Mar 19th, 2024

Month: September 2022

  • Home
  • நாளை 5 ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாளை 5 ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி நாளை 5 ஜி சேவையை டெல்லியில் உள்ள பிரகதி மைதனாத்தில் தொடங்கி வைக்கிறார்.சமீபத்தில் 5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. நாட்டில் 5 ஜி சேவை…

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமனம்

சென்னை ஐகோர்ட்டின் 33-வது தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் பதவி ஏற்க உள்ளார்.1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி பிறந்த நீதிபதி எஸ். முரளிதர், ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ளார். நீதிபதி எஸ். முரளிதர் வழக்குரைஞராக 1984-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி தமிழ்நாடு…

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு..

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு.. தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (Tamilnadu All media journalist union) கூகுள் சந்திப்பு கடந்த செப்.28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு…

இபிஎஸ் க்கு அதிர்ச்சி- உச்சிநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில்…

வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்-ஓபிஎஸ்

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய…

மீண்டும் துப்பாக்கி சூடு அமெரிக்காவில் 5 பேர் பலி

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. மத்திய டெக்சாசில் துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. . இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் ஒருவரை போலீசார்…

அம்மா அரசு மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பாதுகாக்குமா.?? ஆர்.பி.உதயகுமார் கேள்வி..

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யப்பட்டபோது, நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், தொடர்ந்து அம்மா அரசுக்கு இளைஞர்கள் கரம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த…

ரேஷன் கடை பணியாளை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்யவேண்டும்- ராமதாஸ்

“தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 4,000 பேரை நியமிக்க…

3வது நாளாக மின் ஊழியர்கள் போராட்டம்.. பொதுமக்கள் அவதி..!

புதுச்சேரியில், மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால காங்கிரஸ் – திமுக கூட்டணி…

இனி வெள்ளத்தில் மிதக்காது.. சென்னை -மேயர்

சென்னையின் எந்தெந்த இடங்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என, மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில்…