• Sun. Apr 28th, 2024

Alaguraja Palanichamy

  • Home
  • புவி தகவல் அமைப்பு- GEOGRAPHIC INFORMATION SYSTEM (GIS) பயன்பாட்டின் முறைகளைப் பற்றி விவரிக்கிறார் – புவியியல் / புவிசார் தகவல் தொழில்நுட்ப பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

புவி தகவல் அமைப்பு- GEOGRAPHIC INFORMATION SYSTEM (GIS) பயன்பாட்டின் முறைகளைப் பற்றி விவரிக்கிறார் – புவியியல் / புவிசார் தகவல் தொழில்நுட்ப பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

Ø இது தரவு உள்ளீடு தரவு காண்பித்தல் தரவு மேலாண்மை தகவல் மீட்பு மற்றும் ஆய்வு போன்ற பணிகளை உள்ளடக்கியது. Ø 1940 – 1956 முதல் தலைமுறை வெற்றிடக் குழாய் Ø 1956 – 1963 இரண்டாம் தலைமுறை சிறிய…

வரலாற்றில் இன்று 08 ஆகஸ்ட் 2023-செவ்வாய்

1509 : கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் மன்னராக சித்தூரில் முடிசூடினார். 1605 : பின்லேந்தின் உலேஸ்போர்க் நகரம் ஸ்வீடனின் நான்காம் சார்லஸால் நிறுவப்பட்டது. 1848 : இலங்கையில் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டார். 1876 : தாமஸ்…

தமிழ் நூல்கள் ஜெர்மனியில் அதிக அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் டாக்டர் கே. சுபாஷினி

தமிழ் நூல்கள் ஜெர்மனியில் அதிக அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு அயலகத் தமிழர் தினவிழாவில் பங்கேற்ற ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் கே. சுபாஷினி கோரிக்கை விடுத்துள்ளார்சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு ஜன.…

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தின 2ம் நாள் நிகழ்ச்சி

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் 2ம் நாள் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைக்கும் விதமாக அயலதமிழர் தினம்(2023)அனுசரிக்கப்படுகிறது. ஜன. 11 மற்றும் 12 ஜனவரி 2023-ம்…

அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு முனைவர் ஜெகநாதன் ஐ.ஏ.எஸ் சிறப்புரை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு அயலக தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் முனைவர். டி.ஜெகநாதன் சிறப்புரையாற்றினார்.உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைக்கும் விதமாக அயலதமிழர் தினம்(2023)அனுசரிக்கப்படுகிறது. ஜன. 11 மற்றும் 12 ஜனவரி 2023-ம் தேதிகளில் அயலக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு ஃ பறவையினங்கள் போல இறந்து கிடக்கும். மயில் இயற்கையாக இறந்து கிடந்ததை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா?ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!இயற்கையாக வயதாகி இறக்கும்…

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வரலாற்று நாயகர் பெரிய வெண்ணிக்காலாடி

தமிழ்நாட்டின், தென் தமிழகத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்டம், தற்போது தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள வாசுதேவநல்லூர் அருகில் சேவல்நெல்கட்டும் சேவலின் பெரிய வெண்ணிக்காலாடி புலித்தேவனின் முப்படைகளின் மூத்த போர்படை தளபதி பெரிய வெண்ணிக்காலாடி ஆங்கிலேய இஸ்லாமிய மன்னரை எதிர்த்துப் போரிட்டு…

பொதுஅறிவு வினா விடைகள்

1) தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்கள்?சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்2) பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரிகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்படுகிறது?சமஸ்கிருதம்3) புத்தக ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ் வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆராய்ந்தவர்?மௌரிஸ் வின்டர்…

பொது அறிவு வினா விடைகள்

1) இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டகடுகின் பெயர் – M. H. 112) நாகலாந்து மாநிலத்தில் கொண்டாடப்படும் திருவிழா –ஹார்ன் பில்3) போபால் விஷ வாயு ஏற்பட்ட ஆண்டு – 19844) ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத்…

பொது அறிவு வினாவிடைகள்

1) தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?ஸ்ட்ராபெர்ரி2) தமிழ்நாட்டில் வற்றாத ஜூவ நதி எனப்படுவது எது?தாமிரபரணி ஆறு3) ———– என்பது உயிர் வாழும் இருவாழ்விகள் அல்ல?எரியோப்ஸ்4) இந்தியாவின் 15 வது நிதிக்குழு தலைவர் யார்?N. K. சிங்5)…