ஆரம்ப காலங்களில் இந்திய ரூபாய் நோட்டுகள் நாம் நினைப்பது போல, பேப்பர்களில் தயாரிக்கப்படவில்லை. பருத்தியின் மெல்லிய நூலிழைகளால் தயாரிக்கப்பட்டது.
இந்தியாவின் முதன்முதலில் பெங்கால் பேங்க், ஹிந்துஸ்தான் பேங்க் போன்ற தனியார் வங்கி நிறுவனங்கள்தான் ரூபாய் தாள்களை அச்சிட்டு வெளியிட்டன. 18ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் வெளிவந்திருக்கின்றன. 1934ல் ஆர் பி ஐ சட்டம் கொண்டுவரப்பட்டு, அரசாங்கமே ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆர் பி ஐ முதன் முதலாக 1938ம் ஆண்டு கிங் ஜார்ஜ் உருவப்படம் கொண்ட ஐந்து ரூபாய் நோட்டை வெளியிட்டது.
அதே ஆண்டு இந்திய அரசு மிக அதிக மதிப்புடைய 10,000 ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்டது. பின் அந்த நோட்டு 1946 மற்றும் 1978ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. தற்போது 2016ல் ரூ.500 மற்றும் 1000 செல்லாது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. நாம் பார்க்கும் ஒவ்வொரு சிறுசிறு புள்ளிகளுக்கும் கூட கட்டாயம் அர்த்தங்கள் உண்டு. ஒரு நாட்டினுடைய நாணயங்களை அவ்வளவு எளிதாக, ஏனோதானோவென்று அச்சடித்துவிட முடியாது. நாணயங்களில் நாம் வைக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நம்முடைய இந்திய நாணயங்களில் உள்ள புள்ளி மற்றும் நட்சத்திரக் குறிகளுக்கென தனி அர்த்தங்கள் உண்டு.
நம்முடைய இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக், தேவாஸ், மைசூர் ஆகிய இடங்களிலும், நாணயங்கள் மும்பை, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களிலும் அச்சடிக்கப்படுகின்றன. இந்த நாணயங்களின் இரண்டு பக்கங்களில் ஏதேனும் ஒரு பக்கத்தில் எந்த ஆண்டு அச்சடிக்கப்பட்ட நாணயம் என்ற குறிப்பு இருக்கும். அதற்கு கீழே சில நாணயங்களில் புள்ளியும், சில நாணயங்களில் நட்சத்திரக் குறியும் சிலவற்றில் டைமண்ட் குறியீடும் இருக்கும். சில நாணயங்களில் எந்த குறியீடுகளும் இருப்பதில்லை. இந்த குறியீடுகளுக்கு என்னதான் அர்த்தம்.
அதன் அர்த்தம், அந்த குறியீடுகள் குறிப்பிட்ட நாணயம் எங்கு அச்சடிக்கப்பட்டது என்பதைக் குறிப்பதாகும். நாணயங்களைப் பொருத்தவரையில், புள்ளிகளைக் குறியீடாகக் கொண்டவை டெல்லியிலும், டைமண்ட் குறியீடு உள்ள நாணயங்கள் மும்பையிலும், நட்சத்திரங்களைக் குறியீடாகக் கொண்டவை ஹைதராபாத்திலும் அச்சிடப்பட்டவை. கொல்கத்தாவில் அச்சிடப்படும் நாணயங்களில் எந்த குறியீடும் இடுவதில்லை.
- முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, […]
- மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் […]
- இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மாராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் […]
- ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டிராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் […]
- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து […]
- தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலைதஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 […]
- கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் […]
- ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று […]
- மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு […]
- ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி, ஹாட்ஸ்டார் அடுத்த வலைத்தள தொடரை அறிவிப்புஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரைஅறிவித்துள்ளது.இந்த வலைத்தள தொடரில் […]
- “கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம்யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு […]
- கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக […]
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]