முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு செல்வப்பெருந்தகை தகவல்
ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.
குரூப்- 2 பதவிக்கு நேர்முக தேர்வு
குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடுசெய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு…
குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று பொருள் (மு.வ): நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
இலவசமாக கொடுத்துடுங்க தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தேர்தல் ஆணையம்…
திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பயணத் திட்டம் வெளியீடு’ . மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து நாளை வாக்கு…
கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை பகீர் புகார்…
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர்,வீராங்கனைகள் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை குற்றம் சாட்டி வேதனை தெரிவித்தார். கோவை உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபீகா…
சிவகங்கை மாவட்டம் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 83000 பறிமுதல்
சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மானாமதுரை யில் இருந்து சிவகங்கைக்கு வந்த கோவில் கட்டுமான வேலை பார்க்கும் சிற்பி செந்தில் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தன்னிடம் வேலை பார்க்கும்…
உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
மாநில அரசும் நம்மை வஞ்சிக்கிறது, மத்திய அரசும் நம்மை புறக்கணிக்கிறது., அதிமுக-வின் உரிமை குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற உரிமை முழக்கத்திற்காக வெற்றி பெற வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் பேச்சு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான…
உடனே இதை செய்ய வேண்டும்
தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



