• Wed. Mar 26th, 2025

குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது .

பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடுசெய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்து இருக்கின்றனர்.