• Sat. Apr 27th, 2024

Month: March 2024

  • Home
  • கொட்டாரத்தில் பா.ஜ.வினர் ஓட்டு வேட்டை

கொட்டாரத்தில் பா.ஜ.வினர் ஓட்டு வேட்டை

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இன்று பெருமாள்புரம், கொட்டாரம், ஆறுமுகபுரம், பெரியவிளை ஆகிய பகுதிகளில் பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.வாக்கு சேகரிப்பின்…

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிப்பு

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக துணைத்தலைவர் V.குமார், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும், ராகுல் காந்தியின் முதுகில் குத்துவதும் ஒன்றுதான். காளையார்கோவில் தேரடித்திடலில் விந்தியா பேச்சு

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் களைகட்டியுள்ள நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக…

இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’ ! ஈஷாவின் 3 மாத களப் பயிற்சியில் விவசாயி வள்ளுவன் சிறப்புரை

மண் காப்போம் இயக்கத்தின் 3 மாத இலவச இயற்கை விவசாய களப் பயிற்சியின் நிறைவு விழா கோவையில் இன்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி வள்ளுவன் அவர்கள் ‘இயற்கை விவசாயத்தை…

விருதுநகர் பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் வியாபாரியிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, தேமுதிக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் நகரப் பகுதியான சுப்பையா நாடார் பள்ளி,…

குமரிக்கு பிரதமர் மோடி வந்தே பயனில்லை. அமிஷாவின் ரோடு ஷோ என்ன செய்யும் விஜய்வசந்த் கேள்வி.?

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி அல்லது பிரியங்கா இருவரில் யாராவது ஒருவர் வர இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து மக்களை அடமானம் வைத்த கட்சி தான் பாரதிய ஜனதா கட்சி என்று, நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 352: இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇயஅன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,அழல் போல் செவிய சேவல் ஆட்டி,நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,தேர் திகழ் வறும்…

படித்ததில் பிடித்தது

🏵️துன்பமான சூழ்நிலையில் சிறிது புன்னகை செய்ய கற்றுக்கொண்டால்.. துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான மனவலிமை கிடைக்கும்.! 🏵️வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து.. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.! 🏵️நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க…

அண்ணாமலை செருப்புக்கு சமானம்-செல்லூர் ராஜூ சாடல்

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் படித்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளிலும், இஸ்ரோ…

சிவகாசியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேச்சு…

சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் பங்கேற்க, தம்பதியருக்கு ஆண்டாள் கோவிலி லிருந்து வரவழைக்கப்பட்ட மாலையணிவித்து…