முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டை விஜயகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ” அனைத்து உலக நாடுகளும் பாராட்டும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த முறையில் நடந்து வருகிறது. குறுகிய காலத்தில்…
கேவலமாக இல்லை… கொந்தளித்த கோவை செல்வராஜ்
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெயர் பலகையை தன்பக்கம் இழுத்து வைத்துக்கொண்ட சம்பவம் குறித்து இது கேவலமாக இல்லையா என கேட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை…
எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து
மக்களவையில் உறுப்பினர்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் உத்தரவுமக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.கூச்சல் எழுப்பியதுடன்,அவையை நடத்தவிடாமல் செய்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…
இந்தியாவை பார்த்து மிரண்ட வெளிநாட்டு செஸ் விளையாட்டு வீராங்கனை
சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது.இதில் கலந்து கொண்ட ஸ்வீடன் வீராங்கனை இந்தியாவின் செஸ் ஆர்வத்தை பார்த்து மிரண்டுவிட்டதாக பேட்டி.செஸ் விளையாட்டுபோட்டிகளில் இந்தியாவை பார்த்து மிரண்டுவிட்டதாக ஸ்வீடன் நாட்டு வீராங்கனை அன்னாகிராம்லிங் தெரிவித்துள்ளார். 44 வது…
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை என திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டிதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த நிலையில் தி.மு.க அமைப்பு…
3மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்றும் ,நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லையில் இன்றும்,நாளையும் அதி கனழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த…
உலகத் தாய்ப்பால் தினம்..!!!
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலகத் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழு நாட்களை தாய்ப்பால் விழிப்புணர்வு தினமாக அனைத்து கிராம பகுதிகளிலும் நகரப்புறங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர் முது முனைவர்…
சென்னையில் 2வது விமானநிலையம் எங்கே தெரியுமா?
சென்னையில் 2 வது விமானநிலையம் அமைப்பதற்கான பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது . தற்போது அந்த இடம் குறித்து மாநிலங்களவையில் அறிவிப்பு வெளியாகி உள்ளதுசென்னை பரந்தூர் பகுதியில் 2 வது விமானநிலையம் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர்…
ராஷ்மிகா தோழியா காதலியா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா
பாலிவுட்டில் ஒளிபரப்பாகி வரும் காபி வித் கரண் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா உடனான காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.பாலிவுட்டில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித்…
அதிமுகன்னா நாங்க தான்- ஜெயக்குமார்
அதிமுகன்னா நாங்க தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில்…