• Sat. Apr 27th, 2024

3மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ByA.Tamilselvan

Aug 1, 2022

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்றும் ,நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லையில் இன்றும்,நாளையும் அதி கனழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 3 மாவட்டங்களுக்கும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி ,கோவை திருப்பூர்,தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *