



நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,
ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,
எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,
எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க முடியாது.. எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி – தவிக்கும் அ.தி.மு.க !!!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் சாதனை..,
கோவையில், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற…
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால். 1994-ல் தனது 22வது வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார்.
திண்டுக்கல் அருகே பிளாஸ்டிக் கம்பெனியின் கழிவு பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு, குட்டியபட்டி பிரிவிலிருந்து பிள்ளையார் நத்தம் செல்லும் வழியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியினரால் எரிக்கப்படும் கழிவுகளால் வெளிவரும் நச்சு புகை…
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலம் கட்டிய வருடத்தில் இருந்தே…
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புகார்தாரரான சிவகுமார் (56), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் எதிரியான பேபி (23) என்பவர் வீடு வாங்க வேண்டும் என கூறி, புகார்தாரரின் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்…
பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, “ப்ராடக்ட்ஸ் ஆஃப் பிஎஸ்ஜி ப்ராடக்ட்ஸ்” கண்காட்சியின் தொடக்க விழா கோவை ஹோட்டல் ரேடிசன் புளூவில் இன்று மாலை நடைபெற்றது. பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தொடங்கிய…
திருமயம் அருகே ராங்கியத்தில அழகிய. நாச்சியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா காப்புக்கட்டும் வைபவத்துடன் 25ம் தேதி தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. கோவிலில் முக்கியமான விழாவான தேரோட்டம்…
தமிழர்களின் அடையாளங்களை, தெய்வங்களை, மன்னர்களை இழிவுபடுத்தும் போக்கை திராவிடர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். சமணர் கழுவேற்றம் குறித்து பாண்டிய மன்னன் என்ற சீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியனின் ஊனத்தைக் குறிப்பிட்டு இழிவு படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கைது…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆண்டிபட்டி கணவாய் பகுதி செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர் சூரிய உதயத்திற்கு முன்பு வண்ணமயமான இளம் சிவப்பு நிறத்தில் மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி., காலைப் பொழுதில் மனதிற்கு இதமான…
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “உன்னோடு ரத்தம் சிந்த…