



நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,
ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,
எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,
எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க முடியாது.. எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி – தவிக்கும் அ.தி.மு.க !!!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் சாதனை..,
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது.…
2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள…
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை…
திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்: திருமணமாக வேண்டி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். சமூக வலைத்தளங்களில் இன்ஸ்ட்டா ரீல்ஸ் மூலமும் பிரபலமான, பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலமும் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ‘வாட்டர்மெலன்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது . இந்த நிலையில் அதிகாரிகள் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் செய்து வருவதை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா…
புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வரும் வீடு வீடாக சென்று அரசு அதிகாரிகள் மக்கள்…
“ஆக்கிரமிக்க நினைப்பவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்க தயங்க மாட்டோம்”-எனஅமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால், எங்கள் அடுத்தகட்ட பதிலடி, அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும். எங்கள் பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள், அதற்கு…
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான மு கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு காரைக்காலில் பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் C.R.ராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்…