



இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்..,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,
ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,
எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆண்டிபட்டி கணவாய் பகுதி செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர் சூரிய உதயத்திற்கு முன்பு வண்ணமயமான இளம் சிவப்பு நிறத்தில் மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி., காலைப் பொழுதில் மனதிற்கு இதமான…
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “உன்னோடு ரத்தம் சிந்த…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் மைதானத்தில் பேனியன் பவுண்டேஷன் சார்பில் 17 வயதுக்குடோருக்கான மூன்றாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, விருதுநகர், என தென் மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று மாணவர்கள்…
தமிழக அரசியலின் கொண்ட கொங்கு கோட்டையான கோவையில், அ.தி.மு.க-வின் “இரட்டைத் தூண்கள்” என்று வர்ணிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகிய இருவருக்கும் இடையே அசைக்க முடியாத கடுமையான உள்கட்சி விரிசல் விழுந்து இருப்பது இன்று பொதுவெளியில் அம்பலமாகி…
மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மதுரையின் மத்திய பகுதியாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையம் ரயில்…
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ளமாவட்ட அதிமுக தலைமை அலுவலத்தில் அதிமுக ஒற்றுமைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர், பூக்கடை K.S.மகேந்திரனின் திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வருவதற்கு முன்பாகவே, அங்கு திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் எழுப்பிய கோஷங்களால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற…
கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் “டிஎன் ஹாப்பி கிட்ஸ்” நிறுவனத்தின் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறப்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் திடீரென மதியம் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன், மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் வழக்கத்திற்க்கு மாறாக…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு காரில் புகையிலை பாக்கெட்டுகள் வெம்பக்கோட்டை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் சாத்தூர் துணை சூப்பிரண்டு குருசாமி,வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ,சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன், தலைமையில்…