



தயாளு அம்மாளை நேரில் சென்று பார்த்த ஸ்டாலின் …
திண்டுக்கல் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது..,
அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு..,
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..
சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை ஏற்றி சென்றதாகவும் இனி இவ்வாறு செயல்பட மாட்டோம்..,
சிவகாசியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி, டி.ராமலிங்கபுரம் கோட்டையூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி, வரை இயக்குவதற்காக அனுமதி பெற்று இயங்கும் இரண்டு RSR மினி பேருந்துகள் மற்றும் சிவகாசியிலிருந்து வெம்பக் கோட்டைக்கு தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி, கோமாளிபட்டி, பிள்ளையார் கோவில், வெம்பக்கோட்டை தாலுகா…
சென்னை அப்பல்லோ மருத்துவமனை தகவல் மையம் மற்றும் சசி சர்வேஷ் பாலி கிளினிக் இணைந்து காரைக்காலில் சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் செரிமான மண்டல நோய் நிபுணர் டாக்டர் விஷ்ணு அபிஷேக் ராஜ் மற்றும் இதய…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இன்று காலை திடீரென்று ஒரு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்களை மோதியவாறு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுது…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25). ஆட்டு வியாபாரியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் மங்கல்ரேவு-லிருந்து சின்னக்கட்டளையை நோக்கி சென்ற போது உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் நோக்கி காய்கறி ஏற்றி சென்ற டாடாஏசி வேன் இருசக்கர…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள உலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு அன்னதானத்திற்கு அரிசி சிப்பங்கள் வழங்கி பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று கோயிலுக்கு சொந்தமான வாகன காப்பகங்கள், பிரசாத ஸ்டால்கள், கோயில் கடைகள், நிலஙகள் ஆகியவற்றிற்கான பொது ஏலம் மற்றும் டெண்டர் நடைபெற்றது. இதில் சரவணப்பொய்கை வாகன காப்பகம் 27 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.…
சென்னை நீலாங்கரையிலுள்ளஆர்.கே. கன் வென்ஷன் ஹாலில் அடுத்த( ஜூலை) மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் பட்டாசுக் கண்காட்சி மற்றும் மாநில மாநாடு தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகிறது. சிவகாசி பட்டாசுத்…
சிவகாசி அருகே ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 6 அடி நிலம் கொண்ட பாம்பு ஒன்று ஊர்ந்தபடி பள்ளி வகுப்பறைக்குள் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு இதுவரை பிடிப்படாத நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து…
அதிமுகவின் முக்கிய தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுக்கான கடம்பூர் ராஜு, உடுமலை கே ராதாகிருஷ்ணன், எம் சி சம்பத், எம் எஸ் எம் ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் இன்று தவெகவில் இணைய உள்ளனர்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment), பள்ளிப் பேருந்துகள் உள்ளே வருவதற்கு அப்பார்ட்மெண்ட் சங்க நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்ததைக் கண்டித்து, அங்கு வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்த சம்பவம் கோவையில்…