



சென்னை நீலாங்கரையிலுள்ளஆர்.கே. கன் வென்ஷன் ஹாலில் அடுத்த( ஜூலை) மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் பட்டாசுக் கண்காட்சி மற்றும் மாநில மாநாடு தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகிறது. சிவகாசி பட்டாசுத்…
சிவகாசி அருகே ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 6 அடி நிலம் கொண்ட பாம்பு ஒன்று ஊர்ந்தபடி பள்ளி வகுப்பறைக்குள் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு இதுவரை பிடிப்படாத நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து…
அதிமுகவின் முக்கிய தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுக்கான கடம்பூர் ராஜு, உடுமலை கே ராதாகிருஷ்ணன், எம் சி சம்பத், எம் எஸ் எம் ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் இன்று தவெகவில் இணைய உள்ளனர்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment), பள்ளிப் பேருந்துகள் உள்ளே வருவதற்கு அப்பார்ட்மெண்ட் சங்க நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்ததைக் கண்டித்து, அங்கு வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்த சம்பவம் கோவையில்…
கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான “கோவை குற்றாலம்” (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (06/06/2026) முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்படுவதாகப் போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மற்றும்…
நிலைய எல்லைக்குட்பட்ட அச்சம் தவிழ்த்தான் என்ற பகுதியில் APR FIREWORKS -ல் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து இடம் செல்லும் முன்பு தீ பொதுமக்களால் அணைக்கப்பட்டது. இதில் அங்கு வேலை செய்யும் பணியாளர் கருப்பசாமி (வயது 55) என்பவருக்கு…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அ.வல்லாளபட்டி பேரூராட்சி அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் வேளாண்மைத்துறை பாடப்பிரிவில் 16 மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டு பின்னர் அந்த பாடப்பிரிவை நீக்குவதாகவும்,வேறொரு பாடப்பிரிவை எடுத்து படிக்க தலைமையாசிரியர் கூறியுள்ளார்கள். இது பற்றி பெற்றோர் கேசம்பட்டி…
காரைக்கால் மாவட்டத்தில் கோவில்பத்து பிள்ளை தெருவாசல் கலைஞர் நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு…
கோவையில் நடைபெறும் இன்டெக் 2026 கண்காட்சியில், எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம் அதிநவீன காற்றழுத்த கம்ப்ரசர் தீர்வுகளை காட்சிப்படுத்தியது. கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் 21-வது இன்டெக் 2026 சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில்,…
கோவை விமான நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாநிலம்…