



கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் – வாலிபர் கைது !!!
கோவையில் பார்க்கிங் ஏரியாவில் ‘பிளேடு’ சைக்கோ..,
திருப்பரங்குன்றம் முதல் படை வீட்டில் ஆனி ஊஞ்சல் திருவிழா நிறைவு..,
கேக் கடையில் 10 நாட்கள் காலாவதியான கேக்குகள் விற்பனை -வாடிக்கையாளர் புகார்..,
சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன-அரவிந்த் மேனன்..,
இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட இருதய மற்றும் மார்பக திறந்த இருதய அறுவை சிகிச்சைகளில் இறப்பு கிருமி தொற்று இல்லாமல் சாதனை செய்துள்ளதாக டாக்டர் கோபால முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிகிச்சை பெற்றவர்கள் முன்பு செய்தியாளரிடம் கூறியதாவது. இராஜபாளையத்தில்…
இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தலைக்காயம் அடைந்த 27 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஏழு நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த இளைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் காவல்துறையினரும் இறுதி மரியாதை…
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதே ரயிலில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற 78 வயது முதியவரும் பயணித்துள்ளார். பயணத்தின் போது, ஜெயக்குமார்…
மதுரை ரிங் ரோடு பகுதியில் திருநங்கை மற்றும் ஆண் ஒருவர் சண்டையிடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஆண் ஒருவர் திருநங்கையை நோக்கி கற்களை கொண்டு வீசுவதும் பின்னர் திருநங்கை கையில் கம்பு எடுத்துக்கொண்டு அடிக்கச் செல்லும்போது மீண்டும்…
குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டது இதில் இந்தியா சார்பாக, இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின்…
திண்டுக்கல் அருகே மில் அதிபரை தாக்கி நகை,பணம் வழிப்பறி செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சத்தியமங்கலத்தை சேர்ந்த மில் அதிபர் துரை(49) இவர் கடந்த 3-ம் தேதி திண்டுக்கல், ரெட்டியபட்டி மில்லுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…
கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த…
திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழக அரசு மாற்றதிற்கு பின்பு கடந்த இரண்டு தினங்கள் முன்பாக மின்சார சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு முன்பு இரண்டு வருடத்திற்கு முன்பாக எப்படி நடைபெற்றதோ…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் கோயில் பதிவு செய்யப்பட்ட 37 திருமணம் மேலும் பதிவு செய்யாமல் திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணம் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதன் காரணமாகவும் மேலும் வைகாசி…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் சிறப்பு…