



சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன-அரவிந்த் மேனன்..,
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சைபர் எச்சரிக்கை..,
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,
செவிலியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ரத்தானதால் வேதனையில் செவிலியர்கள்..,
பெளர்ணமி சிறப்பு பூஜை அன்னதானம்..,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் காரைக்காலில் இன்று மகளிர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள்,…
மலேசியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக விளங்கும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வர்த்தகத் தூதர் சி.எம். விஷ்ணு…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் இன்று முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு வாகனங்களின் வரத்து அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடியை கடந்து செல்ல கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள்…
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,குற்ற செயல்களை தடுக்கவும் புறநகர் டிஎஸ்பி தலைமையில் தீவிர நடை ரோந்துபணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் சார்பு ஆய்வாளர் வாணி…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாரிடம் இன்று திருப்பரங்குன்றத்தில் சேர்ந்த கிராம…
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் மண்டல அலுவலகத்திற்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்திருந்தது. இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர்…
இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட இருதய மற்றும் மார்பக திறந்த இருதய அறுவை சிகிச்சைகளில் இறப்பு கிருமி தொற்று இல்லாமல் சாதனை செய்துள்ளதாக டாக்டர் கோபால முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிகிச்சை பெற்றவர்கள் முன்பு செய்தியாளரிடம் கூறியதாவது. இராஜபாளையத்தில்…
இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தலைக்காயம் அடைந்த 27 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஏழு நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த இளைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் காவல்துறையினரும் இறுதி மரியாதை…
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதே ரயிலில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற 78 வயது முதியவரும் பயணித்துள்ளார். பயணத்தின் போது, ஜெயக்குமார்…
மதுரை ரிங் ரோடு பகுதியில் திருநங்கை மற்றும் ஆண் ஒருவர் சண்டையிடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஆண் ஒருவர் திருநங்கையை நோக்கி கற்களை கொண்டு வீசுவதும் பின்னர் திருநங்கை கையில் கம்பு எடுத்துக்கொண்டு அடிக்கச் செல்லும்போது மீண்டும்…