





கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு கருவலூர் மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை (நோட்டுகளை) மட்டும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரின்…
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன்என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் ராஜ்மோகன்.., சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது., இதில் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு இருளாயி நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இப்பகுதி பொது மக்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முறையாக…
மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மிகவும் முக்கியமானது இந்த ஆடி பெருந்திருவிழா கடந்த 21 ம் தேதி அன்று காலையில் மங்கள இசையுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது .அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள்…
கொடைக்கானல் அரசு மருத்துவமனையை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த தங்கப்பாண்டி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் பல பொருட்களை அடிந்து சேதப்படுத்தினார். குறித்த சமூக வலைதளங்களில்…
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம்…
வேளாண்மைத் துறை விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் வெம்பக்கோட்டை வட்டாரம் ஊத்துப்பட்டி கிராமத்தில் “கிஷான் கோஸ்தி- வயல் தின விழா” தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் முத்தையா தலைமையாற்றினார் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்)…
இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அது மட்டும் இன்றி தோட்டங்களிலும் தோட்டத்து வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும்…
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29.07.2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.…