



கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த…
திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழக அரசு மாற்றதிற்கு பின்பு கடந்த இரண்டு தினங்கள் முன்பாக மின்சார சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு முன்பு இரண்டு வருடத்திற்கு முன்பாக எப்படி நடைபெற்றதோ…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் கோயில் பதிவு செய்யப்பட்ட 37 திருமணம் மேலும் பதிவு செய்யாமல் திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணம் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதன் காரணமாகவும் மேலும் வைகாசி…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் சிறப்பு…
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மையை கொண்டு கையில் அச்சு வைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து…
*புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்… தமிழ்நாட்டிலேயே பத்தாம் வகுப்பில் மாநிலத்தின் முதலிடம் நமது புதுக்கோட்டை மாவட்டம் தேர்வாகியுள்ளது. அது போன்ற பணியில்…
புதுக்கோட்டை மாலையிடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று எஸ்ஐபி அபாகஸ் புதுக்கோட்டை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியினை எஸ்ஐபி அபாகஸ் நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன் பிரவீனா ராஜேந்திரன் ஏற்பாடு…
மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் உள்ள ராமராயர் மண்டபம் பகுதியில் சாலையில் ஒரு பெண் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது அதிக வாகனம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதியின் சாலையின் நடுவே ஒரு பெண் தீக்குளித்த சம்பவம்…
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்புப் பணிகளை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொழிச்சலூரில் அமைந்துள்ள வடக்குத் தாங்கல் மற்றும் தெற்குத் தாங்கல் ஏரிகள் பல…
திண்டுக்கல் அருகே உடல் நல கோளாறு காரணமாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து 35 பயணிகளுடன் சென்றது இந்த பேருந்தை கருப்புசாமி என்பவர் ஓட்டி சென்றார்.…