• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

3 நாட்கள் சட்டசபை நடைபெறும்! ஜெ சி டி பிரபாகரன்..,

3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்து இருக்கிறார். ஜூன் 23ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். வெள்ளி, திங்கள், செவ்வாய் என 3 நாட்களும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

மின்சாரத்துறை அமைச்சர் சொந்த கிராமத்திற்கு அருகிலேயே இவ்வளவு அவலமா?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைக்குளம் கிராமத்தில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகள் மற்றும் மின்சார வசதி இன்றி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெரும் அவதிக்குள்ளாகி…

தொலைநோக்குப் பார்வையோடு திட்டத்தை செயல்படுத்துகிறது தவெக….

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே. 2031 இல் இந்தியாவின்…

போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது …எடப்பாடி பழனிச்சாமி..,

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதை…

சாலையில் உணவு தேடி சுற்றித் திரியும் காட்டுப்பன்றி கூட்டம்..,

கோவை, வடவள்ளியில் இருந்து சீரநாயக்கன்பாளையம் செல்லும் பிரதான சாலைகளில், சமீபகாலமாக காட்டுப்பன்றிகள் தங்களது குட்டிகளுடன் கூட்டமாக உணவு தேடிச் சுற்றித் திரியும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி…

கோவையில் பரவலாகப் பெய்த சாரல் மழை..,

கோவை மாநகரப் பகுதியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் திடீரெனப் பெய்யத் தொடங்கிய இதமான சாரல் மழையினால், பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் நனைந்தபடி குடைகளைப் பிடித்துச் சென்றனர். கடந்த சில நாட்களாகக் கோவையில் கோடை…

குளத்தில் தூர் வாருவதில் மோசடி..,

திண்டுக்கல் அருகே குளத்தை தூர் வார்வதில் மோசடி நடந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி புதுக்குளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 20 லட்ச ரூபாய் குளம் வெட்டுவதற்காக…

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக பேட்டரி ஆட்டோ…

கோவை தலைமை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு எடுத்து செல்வதற்காக ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பில் 2.25 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி மருத்துவமனை…

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமி ; இரு மகள்களுடன் தவித்த தாய்..,

கோவையின் குடியிருப்பு உள்கட்டமைப்பிற்குள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ள இந்த விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள குடியிருப்பில் சிவசங்கரி என்ற பெண்மணி தனது இரண்டு இளம்…

கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல்..,

கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் அருகே, பாலசுப்ரமணியம் நகர் மக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகளைச் செய்து தரத் தவறிய கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில்…