





டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை..,
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,
முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,
சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி பல கோடி சுருட்டிய மோசடி மன்னன் கைது..,
வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராஜபாளையம் திமுக வடக்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி தலைமையில்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே தமிழகம் முதல்வரையும் பெண்களையும் ஆபாசமாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தனஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கீழ்த்தரமாக விமர்சித்து பேசினார் எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தாம்பரத்தில் திமுக சார்பில் இன்று பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினர், பின்னர் சாலையில் அமர்ந்து…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டித்து முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் தலைமை யில் அவைத்தலைவர் திரவியம் பேரூர் துணை செயலாளர் கண்ணன்,முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் மற்றும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தவெக மகளீரணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., கருப்பு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி சுங்கச்சாவடி பகுதியில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த கார், சுங்கச்சாவடி முன்பு இருந்த வேகத்தடையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்றிருந்த இருசக்கர வாகனம் என 2 இருசக்கர…
திண்டுக்கல், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மனைவி வசந்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன்…
நாளைய தினம் தவெ.க அரசின் விஜய் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் முத்து முத்தாக அறிவிப்பு வெளிவருமா அல்லது எப்போதும் போல பஞ்ச் டயலாக் பேசி தமிழ்நாட்டு மக்களை பஞ்சராக்கப் போகிறதா என்பதுதான் இப்போதைய விவாதமாக இருக்கிறது…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழக…