• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Trending

கடத்தி வரப்பட்ட சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…,

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவினர் மாநிலம் விட்டு மாநிலம் கடந்து கேரள மாநிலத்தில் நள்ளிரவில் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் (Spirit) நிரப்பப்பட்ட 200 கேன்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஒரு குற்றவாளி ஆகியோரை பிடித்து…

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம்..,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரை தவெக புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரியில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக மதுரை புறநகர் மாவட்டத்…

சோழவந்தானில் உதயநிதியின் கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்..,

தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பஸ் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோழவந்தான் மாரியம்மன்…

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை நினைவு நாள்..,

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221 வது நினைவு நாளை ஒட்டி அலங்காநல்லூரில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் அம்மா பேரவை மாவட்ட இனச்…

அலங்காநல்லூரில் உதயநிதியை கண்டித்து கருப்பையா எம்எல்ஏ தலைமையில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்களை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,…

தவெக ஆர்பாட்டத்திற்கு அரசு அலுவலகத்தில் இருந்து மின்சாரம் திருட்டு..,

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொகுதியான மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக வெற்றி கழகம் – கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்திற்காக அரசு அலுவலக வளாகத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரையில் தமிழக வெற்றி…

கோட்டூர் அரசினர் கல்லூரி வளாகத்தில் மையக்கட்டடத்தை திறந்து வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்..,

தேனி மாவட்டம் கோட்டூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தரத்தில் சிறப்பு திறன்மிகு மையக்கட்டடம் மாவட்ட வருவாய் அலுவலர் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார் முன்னதாக…

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கண்டித்து, தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..,

​தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை அவமதிக்கும் விதமாக அவர் பேசியதாகத் தெரிவித்து, தவெக மகளிர் அணியினர் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், தேசிய மகளிர் ஆணையத்திலும்…

உதயநிதி கைது நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது…

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இன்று உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும்…

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தமிழக வெற்றி கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்…

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தின் கோவை மாநகர் மகளிர் அணி சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். காவிரி…