• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

தங்கமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே தெற்குவெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகரில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் திருக்கோவில் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் யாகசாலை சிறப்பு பூஜைகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக…

டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் புதிதாக தமிழகத்தில் முதல்வர்…

கொடைரோடு சுங்க சாவடி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி திடீர் தர்ணா போராட்டம்..,

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச் சாலையில் கொடை ரோடு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க சாவாடி யில் 50க்கும் மேற்பட்டோர் ஊழிங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் சம்பளம் வழங்க…

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன் கோயிலில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆய்வாளர் கண்ணன் பொறுப்பில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் வாகனங்கள் உரிமம் புதிதாக வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் தினமும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாக விருதுநகர் லஞ்ச…

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர் அருணா..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வருவாய் தீர்வாயம் -பசலி,- 1435 வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு. அருணா இ, ஆ, ப, அவர்கள் தலைமையில் இன்று 18/06/2026…

ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…

தமிழகத்தின் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் சோதனை…

கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..,

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப்…

சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை..,

சென்னை எம் ஆர் சி நகரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை எனத் தகவல் வெளியாகி உள்ளது. சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் அதிமுக பொதுச் செயலாளர்…

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்..,

என் மகனுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அரசியலுக்கு வரமாட்டார்.என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

3 நாட்கள் சட்டசபை நடைபெறும்! ஜெ சி டி பிரபாகரன்..,

3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்து இருக்கிறார். ஜூன் 23ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். வெள்ளி, திங்கள், செவ்வாய் என 3 நாட்களும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…