



சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன-அரவிந்த் மேனன்..,
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சைபர் எச்சரிக்கை..,
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,
செவிலியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ரத்தானதால் வேதனையில் செவிலியர்கள்..,
பெளர்ணமி சிறப்பு பூஜை அன்னதானம்..,
கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் அருகே, பாலசுப்ரமணியம் நகர் மக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகளைச் செய்து தரத் தவறிய கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில்…
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேற்றைய தினம் அவரது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில் இன்று காலை விராலிமலை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு…
கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள ’11 டு 11′ டாஸ்மாக் மதுபான கடைக்கு முன்பாக நின்று கொண்டு இருந்த பிக்கப் சரக்கு வாகனம் மீது, கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ கார் ஒன்று அதிவேகமாக வந்து பயங்கரமாக மோதிய…
ஏற்கனவே நீட் தேர்வில் பயிற்சி பெற்று BDS கிடைத்திருந்த நிலையில் MBBS படிப்பதற்காக மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டு வரும் 21…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன் படி கோவிலில் உள்ள 11…
மதுரையை சேர்ந்த காதல் திருமண ஜோடி ஒன்று தொடர்ந்து தங்களது இன்ஸ்டா பக்கத்தில் உனக்காக உயிரையோ கொடுப்பேன் என்ற வசனம் என ஏராளமான COUPLES வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்த வீடியோக்களில் பைக்கில் பைபாஸ் சாலையில் ஜோடியாக ஜெமினி ஜெமினி நெஞ்சில் காது…
மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள இந்த…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பழமை வாய்ந்த பதுவை புனிதர் அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 78 ஆம் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனிதரின் திருக்கொடி மேளதாளங்கள் முழங்க சிந்தாமணி, அனுப்பானடி பகுதிகளில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ளது சித்ரா ( ஹாஸ்பிடல்ஸ் ) மருத்துவமனை இந்த மருத்துவமனையில் யூனிகஸ்பிட் அயோர்டிக் ஸ்டெனோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய பிறவி இருதய குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு சித்ரா மருத்துவமனை நிர்வாகியும் மருத்துவருமான…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமாணிக்கம் அடுத்துள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் சென்று வருவதற்கு முறையாக பேருந்து வசதி வேண்டும் என அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்த…