





எடப்பாடியார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணமூர்த்தி..,
டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை..,
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,
முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,
சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி பல கோடி சுருட்டிய மோசடி மன்னன் கைது..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழக…
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய உதயநிதி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சு குறித்து…
கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக கோலாகலமாக துவங்கியது. இரண்டு…
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 27வது வார்டு பந்தல்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என கூறி சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்லூர் மற்றும் யானைகள் பாலம் இரக்கம் சந்திப்பில் திடீரென சாலை மறியலில்…
கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்மணியின் ‘பகீர்’ சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம்…
திண்டுக்கல் அருகே தனியார் பள்ளியில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். திண்டுக்கல், பழனி ரோடு, பாலம்ராஜக்காபட்டி அருகே உள்ளதக்ஷஷீலா தனியார் பள்ளி வளாகத்தில் செட் அமைக்கும் பணியில் மாங்கரை, அம்மாபட்டி, கீழப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(26) என்பவர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசினார். தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சு குறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில்…
“இப்போதெல்லாம் யாருக்குமே அதிக எடைகொண்ட ஹெவி ஜுவல்லரி (Heavy Jewels) பிடிப்பதில்லை; பாக்குறதுக்கு அழகாகவும், போடுவதற்கு லேசாகவும் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு” என நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார். பிரபல நடிகையும், பின்னணிப்…
கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்தடைந்தது.! பிலிகுண்டுலு: விநாடிக்கு 14000 கனஅடி தண்ணீர் வருகிறது.! கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது கபினி அணையிலிருந்து கடந்த சனியன்று உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில்,…
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.