• Sat. Jun 10th, 2023

ஆன்மீகம்

  • Home
  • திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட தடை

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட தடை

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் உள்ள உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.நாள்தோறும் இக்கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நளன் குளத்தில் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா பரவல்…

மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : ஒரு நாள் சாமி

தமிழகத்தில் பொதுவாக அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அசைக்க முடியாத ஒன்றாக உள்ளது.சிலர் அதனை தங்களது அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று எண்ணினார்கள். ஆனால் அந்த திட்டம் தமிழகத்தில் பலிக்கவில்லை. தற்போது உள்ள காலத்தில் திங்கள் தொடங்கி ஞாயிறு வரை தினம்…

மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பாக விழா

ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை என்பது தமிழகம் முழுவதும் எல்லா பக்கமும் மகரவிளக்கை முன்னிலைப்படுத்தி சபரிமலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு திருநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள். ஆன்மீக பக்தர்கள் மற்றும் பெண்களை…

750 கி.மீ. ஒற்றைக்காலால் நடந்து சபரிமலைக்கு வந்தடைந்த பக்தர்

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். அகில பாரத ஐயப்பா சேவா சங்க உறுப்பினராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், அங்குள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் ஒற்றைக்காலால் நெல்லூரில் இருந்து இருமுடி கட்டுடன், கடந்த…

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு கர்நாடக பக்தர் ஒருவர் 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்..!

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்த உள்ளார். இந்த நெய் அபிஷேகம், நாளை (புதன்கிழமை) காலை நடைபெற இருக்கின்றது. இதற்காக 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய்,…

மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பாக விழா

ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை என்பது தமிழகம் முழுவதும் எல்லா பக்கமும் மகரவிளக்கை முன்னிலைப்படுத்தி சபரிமலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு திருநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து திருவிளக்கு…

குரு தக்ஷ்ணாமூர்த்தியும் தர்பை புல்லின் மகிமையும்

குரு தக்ஷ்ணாமூர்த்தி கையில் காணப்படுவது தர்பை புல்..!தர்ப்பை புல் மகிமை வாய்ந்தது..! திருமண விஷேசம், யாகம்,சுப நிகழ்ச்சிகள், கோயில் கும்பாபிஷேகம், மற்றும் இறப்பு சடங்குகள் ஆகியவை நடக்கும் போது ஏன் தர்ப்பை புல் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம். தர்பைப்புல் வீட்டில்…

மகரவிளக்கு பூஜைக்கு தயாராகும் சபரிமலை: துரிதமாக நடைபெறும் தூய்மை பணிகள்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில், தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள்…

ஆண்டிபட்டியில் மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம்

ஆண்டிபட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் திருத்தல வளாகத்தில் ஐயப்பசாமி ஆலயம் அமைந்துள்ளது . இங்குள்ள 49 அடி உயர சர்வசக்தி காளியம்மனுக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை தொடங்கியது . 3…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்.., இன்று ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு..!

ஜனவரியில் ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் இன்று(27ம் தேதி) காலை 9 மணிக்கு…