மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவக்கம். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு…
அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவணம் என்ற சிறப்பு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமம் என்பதை வலியுறுத்தும் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் மக்களை பாதுகாக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் என்று ஓய்வு…
நாட்டில் அரசின் சூழலில் யார், யாரோ எதை, எதையோ கொண்டாடி வருகின்றனர். IIT நிறுவத்தின் தலைவர் எதை பற்றி பேசுகிறார். எதில் மருத்துவ குணங்கள் உள்ளது. மாட்டின் கோமியத்தில் மருந்துவ குணம் உள்ளது என்பதை பேசியதற்கு கொண்டாடி வரும் நிலையில், நாம்…
வெம்பக்கோட்டை தாலுக்கா கீழராஜகுலராமன் பகுதியில் வசிக்கும் பொன்ஆனந்த் ,சாந்தி குடும்பத்தார்களை தாக்கிய நபர்கள் மீது, விருதுநகர் மாவட்ட காவல்துறை எந்த வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மதுரை மாவட்டத்தில் உள்ள தென் மண்டல காவல்துறை ஐஜியின் அலுவலகத்தில் தஞ்சமடைந்த பொன்ஆனந்த் குடும்பத்தினர்…
மதுரையில் மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ரயில்வே துறையில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை. மதுரை அரசரடி பகுதியில்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மதுரையில் இன்று (22.01.2025) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மதுரை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். மதுரை, கோவில் பாப்பாக்குடி, பரவை உள்ளிட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் பகுதிகளை மாநகராட்சி வரையறைக்குள் இணைக்க கூடாது…
மதுரையில் சாலையோர கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரிக்கை விடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான பாண்டியன்நகா் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ள சிமென்ட் சாலையில் சிறு வியாபாரிகள் சாலையோரக் கடைகள் அமைத்து…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு… நான் தவறு செய்யவில்லை என பத்திரிகையாளரை சந்தித்து, மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்தது முட்டாள்தனமாக பேசியது அதைவிட தவறு மதுரை அழகர் கோவில் சாலையில்…
அனுபவி ராஜா அனுபவி என்று அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கே.கே. நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும்…