• Sat. Apr 27th, 2024

ஆன்மீகம்

  • Home
  • சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக அலங்காரம்!

சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக அலங்காரம்!

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தியநாதசுவாமி கோவிலில், திருக்கார்த்திகையினை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நான்காம் நாள்!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழா நான்காம் திருநாளை முன்னிட்டு, தெய்வயானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மூன்றாவது நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வயானையுடன் திருவாச்சி மண்டபத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தெப்பத்திருவிழாவின் இரண்டாம் திருநாளை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி, தெய்வயானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்!

திருப்பரங்குன்றம் அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக எழுந்தருளிய முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம் கோயில் கொடியேற்றம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தை மாதத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று விமர்சையாக தொடங்கியது. முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்ந்து வரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக தை…

திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றம் புகைப்படங்கள்

திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

செல்வ வளங்கள் பெறுவதற்கான மந்திரம்!

வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, கீழ்கண்ட மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குடும்பத்தில் மன அமைதி உண்டாகும். அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி…

அறந்தாங்கி முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

அறந்தாங்கி அருகே உள்ள குறிச்சிகுளம் முத்துமாரியம்மன் கோவிலில், குடியரசு தினத்தை முன்னிட்டு, 501 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது! உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கொரொனா தொற்று முழுமையாக நீங்க வேண்டியும் திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஈடுபட்டனர். முன்னதாக…

பூஜை அறையும் ஒளிந்திருக்கும் ரகசியங்களும்..!

ஒரு வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டுமென பலருக்கும் பல சந்தேகங்கள் உண்டு.முக்கியமாக எந்த திசையில் வைத்தால் நல்லது நடக்குமென்று பல்வேறு குழப்பங்கள் இல்லத்தரசிகளுக்கு உண்டு.அதை தெளிவு படுத்தவே இந்த தொகுப்பு.. நம் வீட்டில் வட கிழக்கில் அல்லது வடக்கில்…