• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது..,

திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது..,

கொடைரோடு அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டார்.காட்டுப்பன்றி கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து…

நேரலை ஒளிபரப்பைக் கண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் பயப்படுகின்றனர்-அமைச்சர் முகமது பர்வேஸ்…

புதுக்கோட்டை திலகர் கடலில் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்டம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் இதன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக்கழக…

ஆம்னி பேருந்தில் வலிப்பு: இளைஞர் உயிரிழப்பு..,

தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த சதாம் (25) என்பவருக்கு, திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.…

தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்..,

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகி மின்னல்…

திருச்சி வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..,

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னைலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு…

டாஸ்மார்க் பணியாளர்கள்வேலை நிறுத்த ஆயுத மாநாடு..,

டாஸ்மாக் தொழிற்சங்கரனை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட வேலை நிறுத்த ஆயுத மாநாடு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த வேலை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகப் பெருமாள் இன்று மதுரைம்படி இதயம் செய்கிறார். நாளை குதிரை கைமாறவில்லை திருவிழா புட்டுக்கு மண் சுமந்துரி இல்லை விறகு வெட்ட நிலை தேரோட்டம் தீர்த்தவாரி விடை பெறுதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.…

பட்டாசு ஆலைகள் தமிழக அரசு கட்டுப்பாடுகள் தளர்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக தொழிலாக பாதுகாப்பு துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், போலீசார் ,உள்ளிட்ட துறைகள் சார்பாக பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 100க்கும்…

பழமைவாய்ந்த மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிக்குட்பட்ட அயன்மேட்டுப்பட்டி- புத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் காலை…

மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா..,

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை பி பிளாக் வளாகத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242-C மாவட்டத்தின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா நடைபெற்றது. பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆரம்ப நிலையிலேயே நோயை…