• Sat. Apr 20th, 2024

மாவட்டம்

  • Home
  • திராவிட மாடல் அரசு திருவள்ளுவர் சிலைக்கு கூட லைட் போட வில்லை – வானதி சீனிவாசன் பிரச்சாரம்….

திராவிட மாடல் அரசு திருவள்ளுவர் சிலைக்கு கூட லைட் போட வில்லை – வானதி சீனிவாசன் பிரச்சாரம்….

உலக அரங்குகளில் தமிழுக்கும் திருக்குறளுக்கும் பாரத பிரதமர் மோடி புகழ் சேர்த்து வருகிறார்… ஆனால் நமது திராவிட மாடல் அரசு கன்னியாகுமரியில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கூட லைட் போட வில்லை….. வானதி சீனிவாசன் திருச்செங்கோட்டில் பிரச்சாரம்…. தேசிய ஜனநாயக கூட்டணி…

கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம்

கோவை மாசக்காளிபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றுகிறார். அப்பொழுது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கருப்பு கண்ணாடி – தேர்தல் கால்லங்களில் பணியாற்றும் போது இரவு கால பிரசாரத்தில் பூச்சி பட்டு ஒளியை பார்க்க முடியாத நிலை,…

நவாஸ் கனி ஆதரவாளர்கள் மீது ஓபிஎஸ்-ன் வழக்கறிஞர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக போட்டியிடும் நவாஸ் கனி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தில் பேசியது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை திரித்து தவறாக சமூக வலைதளங்களில்…

சோழவந்தான் இரும்பாடி பகவதி அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா

மதுரை, சோழவந்தான் அருகே, இரும்பாடி பகவதி அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. கடந்த ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றுக்கு சென்று சக்தி கிரகம் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான…

ஜெனகை மாரியம்மன் கோயில் விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி பெருந்திருவிழா 3 மாத கொடியேற்றம் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வருடம் தோறும் வைகாசி மாதம் நடைபெறும். தமிழகத்தில் 17 நாட்கள்…

குமரியில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன் செலுத்தும் மக்கள்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன்செலுத்தும் மக்கள். 1359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு…

வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு கோவை மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல், சேரன் மாநகர், விளாங்குறிச்சி, மசக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மூன்றாவது முறையாக மீண்டும் மோடி…

கோயில் திருவிழா- முகூர்த்தக்கால்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன ஊர் சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ ஜோதி சித்தி கருப்புசாமி, ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ உறங்காப்புலி ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி உற்சவ விழாவை ஒட்டி, முகூர்த்தக்கால் ஊன்றுதல் நிகழ்ச்சி…

நாகர்கோவிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்-க்கு ‘கை’ சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

நாகர்கோவிலில் அசிசி தேவாலயம் முன் பொன்னப்பர்திடலில் திறந்த பிரச்சார வாகனத்தில் வாகனத்தில் இருந்து தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உடன் திறந்த வாகனத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான…

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டிய இஸ்லாமிய சிறுமிகள்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளருக்கு இஸ்லாமிய சிறுமிகள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியர் தாஸ்…