திருச்சி – சிங்கப்பூர் விமானம் கோளாறு! பீதியில் பயணிகள்..,
திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, பயணிகள் பீதியில் உறைந்தனர். வானில் வட்டம் அடைத்த படி பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய…




