• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • பரவை அருகே 3 மணி நேரம் ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி..,

பரவை அருகே 3 மணி நேரம் ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி..,

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரயில்வேகேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று…

“ஒடிசாவில் இருந்து லாரியில் வந்த 181 கிலோ கஞ்சா”..,

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், ₹181 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட…

மாணவர் அறைகளில் 400 போலீஸார் அதிரடி வேட்டை..,

​ கோவை மாவட்டத்தைப் “போதைப்பொருள் இல்லாத கோவை” மண்டலமாக மாற்றும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அறைகளில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்…

கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ள தவெகவினர்..,

கோவையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், குறுகலான சிங்காநல்லூர் சாலையில் தவெகவினர் கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏறனவே கோவையில் அதிமுகவினர் வைத்த கட்சிக்கொடிக்கம்பத்தால்…

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

​ கோவை மாநகராட்சியின் பிரதானக் குப்பைக் கிடங்கான வெள்ளலூர் பகுதி வளாகத்தில் நேற்று நள்ளிரவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து…

எங்களுக்கு எம்பிக்கள் வந்தவுடன் அதில் இணைந்து செயல்படுவோம்- அமைச்சர் சி டி ஆர் பேட்டி..,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்தில் கடந்த 30 வருடங்களாக பேருந்து வசதி இல்லாமல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கிராம மக்கள் நடந்து சென்ற விராதனூர் கிராமத்திலிருந்து பணிகளுக்கு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் தங்கள்…

இந்த 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது- ஆர்.பி. உதயகுமார்..,

தவெக தேர்தல் 384 மேல் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால் அந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என பொருளாதார வல்லநர்கள்கூறுகிறார்கள்ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம்…

தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மன்னவேலாம்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் பயன்படும் வகையில் மையப்பகுதியான மாங்குடி ஊராட்சி…

தாசில்தார் மீது தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்கக் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..,

குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றிய தகவல்களைத் திரட்டக் கோரி சுற்றறிக்கை அனுப்பியதாகவும், இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி,…

சோழவந்தான் தொகுதியில் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் வந்து திடலில் நடந்தது.இந்த கூட்டத்திற்குமாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு,வழக்கறிஞர்…