• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • டெஸ்லாவின் பறக்கும் கார் -வைரல் வீடியோ

டெஸ்லாவின் பறக்கும் கார் -வைரல் வீடியோ

டெஸ்லா நிறுவனம் பறக்கும் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.பறக்கும் கார் 8 பேட்டரிகள் மூலம் இயங்கும்.அதிகபட்சம் மணிக்கு 101 கிமீ வேகம் வரை 20 நிமிடங்கள் பறக்கும். தரையில் இருந்து 1500 அடி உயரம் வரை பறக்ககூடியது. இந்த பறக்கும் கார்…

கால்பந்து விளையாடிய செஸ் வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள் கால்பந்துவிளையாடி மகிழ்ந்தனர்.மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் செஸ் விரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்பட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும்…

போர் பயிற்சியை தொடங்கிய சீனா.. வைரலாகும் வீடியோ

தைவான் கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியை தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்துக்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து தைவானை சுற்றியுள்ள சீன கடல் எல்லையில் ராணுவ பயிற்சியை சீனா…

சசிகலா மீதான வழக்கு முடித்துவைப்பு

சசிகலா மீதான வருமானவரித்துறை தொடர்ந்த ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.1996 -97 மதிப்பீ்ட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு ரூ4,97,52,100 என தீர்மானித்த வருமானவரித்துறை செல்வ வரியாக ரூ10.13 லட்சம் செலுத்த உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக நடந்துவந்து வழக்கில் ரூ1 கோடிக்கு…

இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.இந்நிலையில் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.…

18மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..,

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இதில் குறிப்பாக கோவை,மற்றும் நீலகிரியில் அதி கனமழையும்,திருப்பூர் ,தேனி, திண்டுக்கல்,தென்காசி,விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும்.மதுரை…

மோடியை பார்த்து பயமில்லை… ராகுல்காந்தி

பிரதமர் மோடியை பார்த்து பயமில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேச்சு.பிரதமர் மோடியை பார்த்து பயபடமாட்டேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி யுமான ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேஷனல்ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் தங்களை மிரட்டுவதற்காகவே…

அண்ணா பல்கலை… முக்கிய அறிவிப்பு!

பொறியியல் படிப்புகள் குறித்து அண்ணாபல்கலைக்கழகம் முக்கிய அறிப்பை வெளியிட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதை தவிர்க்க,மருத்துவ கலந்தாய்வை போலவே பொறியியல் கலந்தாய்வையும் நடத்த அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. கலந்தாய்வின் போது ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் மாணவர்கள் வேறொரு…

காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

சென்னையில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை குடும்பபிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவிசாரணை.மதுரையை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு திருமணமாகி உமா தேவி என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் கடந்த, 2011-ம் ஆண்டு முதல் சென்னை…

காவிரியில் வெள்ளப்பெருக்கு -முதல்வர் அவசர ஆலோசனை!

காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காணொலிவாயிலாக நடைபெறும் இந்த…