• Mon. Apr 29th, 2024

p Kumar

  • Home
  • வாரிசு,துணிவு பார்க்க ஆவலாக உள்ளேன் விஷ்ணு விசால் பேட்டி

வாரிசு,துணிவு பார்க்க ஆவலாக உள்ளேன் விஷ்ணு விசால் பேட்டி

வாரிசு, துணிவு படங்களை பார்க்க ரசிகர்களுடன் நானும் ஆவலாக உள்ளேன், இரு பெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டிமதுரையில் ரசிகர்களுடன் கட்டா குஸ்தி திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விசால் பார்வையிட்டார், விஷ்ணு…

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் தெப்ப உற்சவம்விமர்சையாக நடைபெற்றது . அன்னப்பல்லக்கில் தாயார்களுடன் பெருமாள் தெப்பத்தில் வலம் வந்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் . 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்மலையின் கள்ளழகர் திருக்கோவிலின் உப கோவிலான…

மக்களின் தேவை அறிந்து செயலாற்றியது அதிமுக.. திண்டுக்கல் திருமண விழாவில் எடப்பாடி உரை…

தமிழகம் போதை மாநிலமாக திகழ்கிறது, திறமையற்றவர்கள் ஆட்சி செய்யக்கூடிய இந்த நாட்டில் மக்களின் தேவை அறிந்து செயலாற்றியது அதிமுக. ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய…

தன் இறுதி பணி நாளில் பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து விடைபெற்ற நடத்துனர்…

அரசு பேருந்து நடத்தினர் தனது பணி ஓய்வு பெறும் நாளில் இறுதிப் பயணத்தின் போது தன்னுடன் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்ற காட்சி பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டது அனைவரையும் கண்கலங்க செய்தது. திண்டுக்கல் மாவட்டம்…

திண்டுக்கல்லில் பாரம்பரிய முறைப்படி நடந்த பிரம்மாண்ட காதணி விழா…

திண்டுக்கல் அருகே வண்ணம்பட்டியில் முனியப்பன், ஹேமலதா தம்பதியினரின் மகள் ப்ரதீக்ஷாவின் காதணி விழாவில், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் தாய் மாமன் உறவினர்கள் சீர்வரிசை கொண்டு வந்த விநோத நிகழ்ச்சி . திண்டுக்கல்…

75 ஆவது சுதந்திர தினம் -மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.75 வது சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்…

திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு…

திண்டுக்கல்லில் சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம்..

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் கொழுக்கட்டை மாவு வழங்க வேண்டும் என திண்டுக்கலில் நடைபெற்ற சிவசேனா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று( அகஸ்ட் 13 )நடைபெற்றது.…

அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணம்.. அதிரடியாக பதிலளித்த சசிகலா..

அதிமுக பிளவுக்கு பின்னணியில் திமுக தான் காரணம் என்று சசிகலா செய்தியாளர்களிடம் பகிரங்கமாக சாடியுள்ளார். திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் அதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் கே. மாயத்தேவர் மறைவை ஒட்டி சசிகலா அவரது இல்லத்துக்கு வருகை தந்து அவரது உடலுக்கு…

மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்…

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மாயத்தேவர் வயது மூப்பு காரணமாக திண்டுக்கல்லில் இயற்கை எய்தினார். அவரது உடல் திண்டுக்கல் சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தி அவரது…