• Sat. Apr 27th, 2024

p Kumar

  • Home
  • மதுரை அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா

மதுரை அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா

மதுரை அழகர் கோயில் அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு மற்றும் சோலைமலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகளில் அமைச்சர் பெருமக்கள் பி.கே. சேகர்பாபு, . பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மதுரை…

மதுரையில் அம்பேத்கர் சிலையை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி,…

மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு தொடங்கும்- தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.ரூபாய் 440 கோடி செலவில் நடைபெற்று வரும் மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தார். மறு சீரமைப்பு…

மதுரையில் அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் சட்டமேதை அம்பேத்கார்66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்மதுரையில் சட்டமேதை அம்பேத்கார்66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மதுரை அவுட் போஸ்ட்…

நாளை மதுரை மாநகராட்சியை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்

காய்கறி வியாபாரிகளிடமிருந்து கூடுதல் வாடகை கேட்கும் மதுரை மாநகராட்சியின் சட்ட மீறலை கண்டித்து வரும் 7ஆம் தேதி மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்பு.மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மதுரை மாட்டுத்தாவணி…

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமிப்பு.!!

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி…

மதுரை மீனாட்சி அம்மன்கோயில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகே நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக வீர வசந்த ராயர்…

பதக்கங்களை குவித்த மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா

எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஆசிய அளவிலான விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இங்கு நடைபெற்ற…

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருத்தரங்கம்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம்1991 நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கத்திற்குஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக்தாவூத்அனீஸ்…

மதுரை பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் சாதனை

மதுரையில் 110 பள்ளி மாணவ மாணவிகள் புத்த பத்மாசனம் 30 நிமிடங்கள் சமநிலையில் இருந்து சாதனை படைத்தனர்மதுரையில் கலாம் பாரம்பரிய கலை கழகத்தின் சார்பில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு யோகா திருவிழாயோகா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த யோகா போட்டிக்கு…