வாரிசு, துணிவு படங்களை பார்க்க ரசிகர்களுடன் நானும் ஆவலாக உள்ளேன், இரு பெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டி
மதுரையில் ரசிகர்களுடன் கட்டா குஸ்தி திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விசால் பார்வையிட்டார், விஷ்ணு விசால் நடிப்பில் 18 வது படமான கட்டா குஸ்தி நேற்று வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து மதுரை வந்த விஷ்ணு விசால் மற்றும் இயக்குனர் செல்லா, ரசிகர்களுடன் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை பார்வையிட்டார், முன்னதாக திரையரங்கு வந்த நடிகர் விஷ்ணு விசாலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், மேள, தாளத்துடன், ஆரத்தி எடுத்து ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விசால் கூறுகையில் “கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் சந்தோசம், இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது, கட்டா குஸ்தி பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம், குள்ள நரி கூட்டதில் இருந்து உதயநிதி ஆதரவு அளித்து வருகிறார், கட்டா குஸ்தி படத்தை பார்க்காமல் உதயநிதி வெளியிட சம்மதம் தெரிவித்தார், மக்களுக்கு நல்ல படத்தை வழங்கிய திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது, மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது, விமர்சனங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும், எல்லா வகையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன், 13 வருட உழைப்பின் பலன் எனக்கு இனிமேல் தான் கிடைக்கும், மக்களின் அன்பினால் 13 வருடத்தை கடந்து உள்ளேன், திரைத்துறையில் ஒவ்வொரு படத்தையுன் மிக கவனமாக கையாண்டு வருகிறேன், மக்கள் நல்ல படத்தை மட்டுமே திரையரங்குகளில் வந்து பார்க்கிறார்கள், அரசியல் குறித்து எனக்கு எந்தவொரு அனுபவும் இல்லை, உதயநிதி நட்பின் ரீதியாக இப்படத்தை பார்க்காமல் வெளியிட்ட சம்மதம் தெரிவித்தார், கட்டா குஸ்தி மிகப்பெரிய வெற்றி பெறும் என உதயநிதி தெரிவித்தார், வாரிசு, துணிவு பார்க்க நானும் ஆவலாக உள்ளேன், இரு பெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது, என்னுடைய படத்திற்கு கதை மிக முக்கியமானது, கதைகள் மட்டுமே படத்தை வெற்றி பெற செய்யும்” என கூறினார்
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]