• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

*புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. *புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட…

தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி…

குடிநீர் வழங்காததால் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது., இந்நிலையில்…

மதுரை வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக எரியும் தீ..,

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து எரிந்து வருகிறது. நேற்று முந்தினம் மதியம் ஏற்பட்ட தீ, இன்று மூன்றாவது நாளாக தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர்…

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், மாநகரில் சிறிய தெருக்கள் முதல் பெரிய சாலைகள் மற்றும் பாலங்கள் என பல இடங்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில்…

தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி அருப்புக்கோட்டை…

சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம்…

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில் வரி செலுத்துவது தொடர்பாக நெடுங்காலமாக முன்பகை இருந்து வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் 15…

​கம்பம் நகராட்சிப் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..,

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.​இந்த ஆய்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய்…

குடும்பத்தோடு சாப்பிடனும்னா பர்சனல் லோன் தான் போடணும்..!

மதுரை மாநகர் ஐயர் பங்களா கண்ணனேந்தல் சந்திப்பு அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் ( மருதீஸ்வரர் ) என்ற Luxury உணவகம் செயல்பட்டுவருகிறது இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ரவா தோசை சாப்பிட்டுவிட்டு பில்டர்…

மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்..,

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள் அவதியடைதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே, அய்யமார் பொட்டல், வேப்பமரம் பஸ் ஸ்டாப், மார்கெட் ரோடு பகுதிகளில் அடிக்கடி…