துணை ஆணையாளர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..,
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மதுரை குருதியேட்டர் சந்திப்பில் உள்ள லட்சுமி மஹாலில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடைபிடிக்க…
அரசுக் கட்டடத்தில் தனிநபர் பெயரை பயன்படுத்தக் கூடாது..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வாணக்கன்காடு கிராமத்தில் அரசு சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனிநபரின் பெயரில் “மாவீரன் கணேசன் நினைவு மண்டபம்” என பெயர்…
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
வயநாடு, மேப்பாடியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம். 7 பேர் மாயம். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அங்கு…
முதற்கனல் – திரை விமர்சனம்…!
ஸ்ரீகங்கா புரொடக்ஷன்ஸ் ஆர். போத்திராஜ் தயாரிப்பில்இயக்குனர் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில்,உருவாகி இருக்கும் திரைப்படம்“முதற்கனல்” இத்திரைப்படத்தில் அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், யோகேஷ், ராமசாமி உட்பட மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரு திரைப்படம் வெறும் பொழுது போக்காக இல்லாமல், மனதில் கேள்விகளை விதைத்து,…
டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,
வடிவமைப்புக் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் , 2026-ஆம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிர்வாகம், பேராசிரியர்கள்,…
கோவை மதுக்கரையில் முதலமைச்சர் விஜய் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர்கள் கைது !!!
தமிழக வெற்றி கழக தலைவர், முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவரது படத்தை மாற்றி சித்தரித்து விமர்சனம் வெளியிட்டப்பட்டு இருந்தது.. இதுகுறித்து மதுக்கரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் பாலாஜி என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்…
அரசுப் பள்ளிக்கு நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி..,
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட “நாப்கில் ஸ்மார்ட்பின்” என்ற சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம், சித்தாபுதூரில் உள்ள கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பெண்களின் மாதவிடாய் கால…
மாமனார் வீட்டில் ரூ.10 கோடி மதிப்பு உள்ள 1,000 சவரன் நகை திருட்டு..!
கோவை, கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67). இவரது மகள், கடந்த 2024 பிப்ரவரி மாதம் டாக்டர் எம். விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். விக்னேஷின் குடும்பத்தினருக்கு இருந்த நிதி நெருக்கடி காரணமாக, சண்முகபாண்டியன்…
கோவையில் ‘திரில்லர்’ பட பாணியில் கொலை..!
கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயில் மோதி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட வழக்கில் அதிரடித் திருப்பமாக, அவர் முக்கோணக் காதல் விவகாரத்தில் காரில் வைத்துத் திட்டமிட்டுக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்டது அம்பலமாகி உள்ளது.…
காவல் துறையினருக்கே இந்த நிலைமையா?” போலீஸாரை மிரட்டிய கஞ்சா போதை ஆசாமி..,
கோவையில் நள்ளிரவில் கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபரை எச்சரிக்கச் சென்ற போலீஸ்காரரையே, அந்த ஆசாமி ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டி அனுப்பிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர்ப்…





