• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Mohamed Ismail Sathikbasha

  • Home
  • சீர்மரபினர் முறைப்படி தலைப்பாகை அணிந்து வேட்புமனு தாக்கல்..,

சீர்மரபினர் முறைப்படி தலைப்பாகை அணிந்து வேட்புமனு தாக்கல்..,

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) சார்பாக, நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ​இதனைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம்…

சின்னமனூர் அஇஅதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்..,

தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் அவர்களுக்கு சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தார் தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜக்கையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை…

உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்..,

​தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜைனி மகாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால யாகசாலை…

விளம்பரங்களை அழிப்பதில் மும்பரம் காட்டி வரும் ஊராட்சி நிர்வாகம்..,

வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து கடந்த மார்ச் 15ஆம் தேதி மாலை முதல் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அனுமதி இன்றி வரையப்பட்டுள்ள…

கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டம்..,

மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம்…

ஆற்றில் இழுத்துச் சென்ற தனது மகனின் உடலை மீட்க கோரி சாலை மறியல்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முல்லை ஆற்றில் குளிப்பதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினருடன் வந்த காமாட்சி என்பவரின் மகன் தவசி (13) என்ற சிறுவன் ஆற்றின் ஆழப் பகுதியில் சிக்கிக் கொண்டான். அவனின் உடலை சுமார் 7 மணி…

தேனி அருகே பொக்லைன் கிரேன் மோதி வாலிபர் உடல் நசுங்கி பலி!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கயன்பட்டியைச் சேர்ந்த லெனின் (34) மற்றும் முருகன் (43) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கோவிந்தன்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற பொக்லைன்…

கர்னல் ஜான் பென்னி குவிக் திருவுருவ சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி..,

மதுரை, தேனி, திண்டுக்கல, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தென் தமிழக மக்கள் மனித…