• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • பசுமலையில் இருசக்கர வாகனங்கள் மோதி பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவன் பலி..!

பசுமலையில் இருசக்கர வாகனங்கள் மோதி பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவன் பலி..!

மதுரை ஆணையூரை சேர்ந்த இம்ரான் கான் இவர் விருதுநகர் தனியார் கல்லூரி படித்து வருகிறார். இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது பசுமலை மூலக்கரை பஸ் ஸ்டாப் வந்தபோது தியாகராஜர் காலணியில் இருந்து…

நகர் மன்ற உறுப்பினர்களே சாக்கடை கால்வாய்களை தூர்வாரிய சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பூக்கார தெருவில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என கூறப்படுகிறது., இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும்…

பத்திரிகையாளர்கள் சமுதாயத்துக்கு உதாரணமாக இருக்க எஸ் பி அறிவுரை..,

பத்திரிக்கையாளர்கள் சமுதாயத்தில் முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென திண்டுக்கல் எஸ் பி ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.. திண்டுக்கல் மாவட்ட TUJ சங்கத்தின் சார்பில் பொருளாளர் P.குமாருக்கு நினைவேந்தல் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.…

திண்டுக்கல் மேயரை கண்டித்த பா.ஜ.க கவுன்சிலர் தனபாலன் பேசியதால் பரபரப்பு..,

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் 46 தீர்மானங்களோடு துவங்கியது. மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டுகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி குறைகளை சுற்றி காட்டி பேசி வந்தனர். 17 தீர்மானங்கள் நிறைவேற்றி எழுதும்பொழுது வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் ஒன்று…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நகைக்கடை உரிமையாளர் கோரிக்கை.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் 36 ஆண்டுகளாக நகைக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கணேசன் என்பவர். இப்போது தான் தொழில் செய்ய முடியாத அளவுக்கு சிலர் சேர்ந்து கடையை அடைத்து முடக்கி வைத்திருப்பதாகவும் கடைக்குள் வைத்துள்ள மூன்றரை கிலோ தங்கம்…

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சாமிநாதன்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சாமிநாதன்தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்., இதில் சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள 40 மாற்றுத்திறனாளி…

சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை..,

தற்போதைய சூழலில் சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

சின்னமனூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் தர்ணா..,

தேனி மாவட்டம் சின்னமனூர் செயற்பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் முன்பு சமூக ஆர்வலரான அப்தாகீர் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தர்ணாவிற்கு காரணம் என்னவென்று அதிகாரிகள் கேட்டறிந்த போது கண்ணபுரம் கிராமம் கோடாங்கிபட்டியில் எல்வித ஆவணமும் இல்லாமல் 20 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்ததாகவும்…

அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இன்று மதுரை உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுபட்டி பகுதியில் நடைபெற்று வரும் 58 கால்வாய் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்., மேலும் உத்தப்பநாயக்கணூரில் உசிலம்பட்டி கூட்டுக் குடிநீர்…

திறன் மேம்பாட்டு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை கண்காணித்து, மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்தி கிராமபுற மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் திறன் மேம்பாட்டு செவிலியர்கள்., இந்த செவிலியர்கள் மட்டுமல்லாது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை…