• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • ஸ்ரீமகாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா..,

ஸ்ரீமகாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா..,

மதுரைஅவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் ஆணி பொங்கல் 61 ம் – ஆண்டு விழா கடந்த 30-ந் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கியது காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். 3.ம் நாள்…

கூட்டுறவு நெசவாளர்கள் இழப்பீடு வழங்க கோரி காத்திருக்கும் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி கிராமத்தில் செயல்படக்கூடிய எஸ் பி எஸ் பி எல் 29 தொடக்க நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் 600-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக…

கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்..,

மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் நெடுஞ்சாலை குமரகம் அருகே தனியார் மருத்துவமனை மற்றும் பேங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து தெற்கு போக்குவரத்து…

ஜூலை 9 முதல் 12 வரை “பிளாட் 50% மெகா விற்பனை”..,

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது எண்ட் ஆஃப் சீசன் எனும் மெகா விற்பனையை ஜூலை 9 ந்தேதி துவங்கி 12 ந்தேதி நடத்த உள்ளது… இந்நிலையில் இது குறித்த குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு லுலு மாலில் நடைபெற்றது.. செய்தியாளர்கள் சந்திப்பில்…

விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி..,

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு சார்பில் 8வது உழவே தலை என்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கம் வருகிற 10-ஆம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. அக்ரி இன்டெக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த கருத்தரங்கில் 4 வகையான தலைப்பின்…

ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்களுடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

சோழவந்தான் பகுதியில் வறண்டு கிடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதிகளில் வறண்ட கடக்கும் வைகை ஆற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள…

விக்கிரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த 2 நாய்கள் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மருது பாண்டி வசித்து வருகிறார் தோட்டத்தை காவல் காக்க வேலை பார்த்து வரும் இவர் பாதுகாப்பிற்காக இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்த…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டில் திறப்பு? – 90% நிறைவடைந்த கட்டுமானப் பணிகள் தீவிரம்

மதுரை மாவட்டம் தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முதற்கட்ட கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

குண்டும் குழியுமாக சகதிகள் தேங்கி உள்ள சாலை..,

மதுரை மாவட்டம் திருமங்கலம்- விமான நிலைய சாலை இத்தொகுதியின் முக்கியமான சாலையாக கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன் பேரில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் , கடந்த இரு மாதங்களாக பாலத்தின் பக்கவாட்டில் உள்ள…