• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • தமிழக முதல்வர் விஜய் 52 பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம்..,

தமிழக முதல்வர் விஜய் 52 பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கழக…

ஆஸ்கர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்ச்சி..,

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள நெலரிசி மொத்த வியாபாரிகள் திருமண மண்டபத்தில், Calm Mind Wellness Centre சார்பில் நடைபெற்ற “ஆஸ்கர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” சாதனை நிகழ்ச்சி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை Calm…

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் கார்த்திகேயன்,பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சேடப்பட்டி, உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் விலைப்பட்டியல் வைக்க…

மாணவர் ஆகாஷ் டெலிசனை கொலை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு..,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற பொறியியல் பட்டதாரி மாணவரை மானாமதுரை போலீசார் அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து கொலை செய்து இப்போது நூறு நாட்களைக் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் மீது எடுக்காமல் இருக்கிறது.…

மேகதாது அணை விவகாரத்தில் வில்லனே மத்திய அரசுதான்-வைகோ பேட்டி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பகுதியில் சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2015 ஆம் ஆண்டு…

ஆலங்குடியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு-பொதுமக்கள் சாலை மறியல்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதை ஒட்டி உள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் உள்ள நெட்டூத்துக்கரை, கலிபுல்லா நகர், கல்லுக்குண்டுக் கரை ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. சுமார் மூன்று தலைமுறைகளாக அந்தப் பகுதியில் மக்கள் குடியேறி வசித்து வருகிறார்கள்.…

கிணற்றுக்குள் தத்தளித்த நரியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரத்தில் உள்ள விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் அரிய வகை உயிரினமான நரி தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்…

பள்ளபட்டி நடுப்பட்டி, கவுண்டன் பட்டி, ஆகிய ஊர்களில் முத்தாலம்மன் கோவில் வைகாசி திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி , நடுப்பட்டி ( தெற்குதெரு ) , கவுண்டன் பட்டி ஆகிய ஊர்களில் முத்தாலம்மன் வைகாசி கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கரகாட்டம், அம்மன் அலங்காரம் செய்து நேரத்தில் 3…

கார் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி..,

திண்டுக்கல் மதுரை செல்லும் நான்கு வழிச் சாலை கொடைரோடு அருகேயுள்ள பொட்டி செட்டி பிரிவு என்ற இடத்தில் ஒரு கார் மோதிய விபத்தில் 37 வயது மதிக்கதக்க ஆண் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த நபரை திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில்…

கோடைகால தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியில் பழங்கள் ஐஸ்கிரீம் வழங்கிய அமைச்சர்..,

தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைச்சர் பர்வேஸ் திறந்து வைத்தார். புதுக்கோட்டைராம் தியேட்டர் பகுதியில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கவிநாடு ராஜசேகர் அமைக்கப்பட்ட ஏற்பாட்டில் கோடைகால தண்ணீர் பந்தலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று…