• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • உசிலம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை..!

உசிலம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்து (43) நேற்று இரவு குரு மஹால் அருகே மரத்தில் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் இன்று…

சாய்பாபா காலனி மேம்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர்..,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் 1.2 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மேம்பால பணிகள் துவங்கியது. தற்பொழுது வரை மேம்பால பணிகள் நிறைவடையாத நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில்…

திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..,

திருப்பரங்குன்றம் பேரூந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் உள்ளது. அம்மா உணவகம் அருகே தினசரி காய்கறி சந்தை உள்ளது இந்நிலையில் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் கடந்த 15 நாட்களாக சாப்பிட செல்லும் பொதுமக்கள் கை கழுவும் இடம் வேலை பார்க்கமால்…

காட்டுநாயக்கர் சமூகத்தினர் சார்பில் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில். காட்டுநாயக்கர் சமூகத்தினர் சார்பில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற அமைச்சர் சி பி…

குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் தங்களது புகார்களை தெரிவித்த பொதுமக்கள்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு…

திண்டுக்கல் அருகே புதிய தார் பிளான்ட் அமைக்க எதிர்ப்பு..,

புதிய தார் பிளாண்ட் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு நிலத்தடி நீர், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா குளத்துப்பட்டி ஊராட்சியில் புதியதாக தார் பிளாண்ட் அமைக்கப் படுவதால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதிக்கப்படும்…

திண்டுக்கல் மாவட்ட பிஆர்ஓ வாக ராஜா செல்வம் பொறுப்பேற்பு..,

திண்டுக்கல் மாவட்ட பி. ஆர். ஓ. வாக ராஜா செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்ட பிஆர்ஓவாக இருந்த ஜெகவீரபாண்டியன் சிவகங்கை மாவட்ட பிஆர்ஓவாக மாற்றப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ராஜாசெல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் கோரிக்கை..,

தொடக்கல்வித்துறையில் புதிய விதியின் படி இடைநிலை ஆசிரியர் பணியில சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்த பின்னரே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியும். தொடக்க பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் பதவி உயர் பெற்று அடுத்து…

வீட்டை உடைத்து 60 சவரன் நகை திருட்டு..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி இரண்டாவது சாலையில் வசித்து வருபவர் சிவகுமார் (56). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு குடும்பத்தோடு வீடு திரும்பிய சிவகுமார், வீட்டின்…

நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது- ஆர்.கே செல்வமணி!!

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில்…