மூடப்பட்ட சமூக நீதி விடுதிகளை மீண்டும் திறக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர் சார்பில் கோரிக்கை..,
மனு குறிப்பிட்டுள்ள. கோரிக்கைகள் விவரம் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் சமையலர்கள் இரவு காவலர்களாக பணியாற்றும் ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் அலுவலக உதவியாளர்கள் உயர்வு வழங்க வேண்டும் நம் மாவட்டத்தில் பெரும்பாலான மாணவர் மாணவியர் விடுதிகள் மாணவர்கள் இல்லாத காரணத்தால்…
உசிலம்பட்டி 58 கால்வாயை பலப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் திட்டத்தின் கால்வாய்களை பலப்படுத்தும் பணிக்காக சுமார் 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கால்வாயில் உள்ள மதகுகள், பாலங்களை சரி செய்யும் பணிகள் நிறைவுற்றன. இந்த பணிகளில் முக்கியமான பணியான கால்வாயின்…
வைகோ தலைமையேற்று சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சி..,
சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையேற்று சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சியை இன்று13-6-2026 காலை 10 மணி அளவில் மேட்டைமலை கிராமத்தில் தொடங்கி வைத்தார். வைகோ அவர்களுடன் தமிழ்…
ஆவின் பால் பண்ணையை அமைச்சர் பர்வேஸ் ஆய்வு..,
புதுக்கோட்டையில் இன்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் பால் பண்ணையை ஆய்வு செய்தார். முதலில் அவரை வரவேற்று அதிகாரிகள் இதனைத் தொடர்ந்து பால் பதப்படுத்தும் இடத்திற்கு ஆய்வுக்கு அழைத்துச் சென்றனர் அப்போது…
திண்டுக்கல் அருகே கைதி தப்பி ஓட்டம்..,
திண்டுக்கல் அருகே சிறைக்கு அழைத்து சென்ற கைதி போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்ததால் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் செம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜகோபால் என்ற கைதி ஆரியநல்லூர் பிரிவு அருகே செம்பட்டி…
திண்டுக்கல் துணை மேயர் மகன் மீது வழக்குப்பதிவு..,
திண்டுக்கல் துணை மேயர் ராஜப்பா மகன் மீது அவரது மனைவி போலீஸ் புகார் அளித்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.திண்டுக்கல் துணை மேயர் மகன் கார்டினல் இமானுவேல். இவரது மனைவி ஜூகிபிரிசில்லா. இவர் தனது கணவர் கார்டினல்…
திண்டுக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் சிறப்பு முகாம்..,
திண்டுக்கல் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விருதுநகரை சேர்ந்த திருப்பதி(38) என்பவர் அம்மையநாயக்கனூர் அருகே கடந்த…
ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி..,
இன்றைய நவீன தலைமுறைகள் விரும்பும் வகையில், ப்ரத்யேக க்ளோபல் கிச்சன் வசதிகளுடன் கூடிய ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒ பை தாமரா உணவத்தில் துவங்கபட்டுள்ளது. உணவு பிரியர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும்…
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த கைதி தப்பி ஓட்டம்..,
கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ,ஆந்திராவைச் சேர்ந்த கைதி பிம்முடு அஜித்குமார் என்பவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். இவர் கார் விற்பனை செய்பவர்களின் தகவலை பெற்று…
குயின் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் நடைபெற்ற அழகிப் போட்டி..,
குயின் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் அழகுப் பெண்கள் அன்னநடை போட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். பெண்களின் திறமைகள், தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் ஆளுமை வளர்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப்…




