பாஜக சார்பில் மூவர்ண கோடி பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர வைத்து நீதியை நிலை நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பாஜக மதுரை மேற்கு மாவட்ட…
அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கே.டி.ஆர் பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, அதிமுக பொதுச்செயலாளர்…
சங்கத்தின் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா..,
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார் தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் ஜி சிறப்புரை ஆற்ற உள்ளார்.…
தொண்டர்களுடன் பதநீர் குடித்த சீமான்..,
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினம் பேரிழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த பதநீர் விற்கும் கடையில் தொண்டர்களுடன் சென்று பதநீர் ருசித்த சீமான்.
இடி விழுந்ததில் சேதமடைந்த கோவில் கோபுரம்..,
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று பலத்த இடி மின்னல் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் துறையூர் அருகே உள்ள கோணப்பாதை கிராமத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவில் கோபுரம் மீது இடி…
பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி..,
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2024 மற்றும் 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.…
காலாவதியான பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற பயணி ..,
நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டவர் என பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம்…
கோடநாடு காட்சி முனைக்கு வருகை குறைவு..,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் கலைகட்டி உள்ள நிலையில்,மாவட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,மாநிலங்களில் இருந்து படையெடுத்து வரும் நிலையில்,அடிப்படை வசதிகள் இல்லாததால் கோடைக்காலத்தின் போதும் கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…
நீதிபதி வீட்டில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி., எம்எல்ஏ – வாக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 2020 ஆம் ஆண்டு கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
ட்ரம்ப் எதற்கும் பின் வாங்க மாட்டார்..,
திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அமலாக்கத்துறை டாஸ்மார்க் மேலான் இயக்குனர் விசாகனை விசாரணைக்கு அழைத்து சென்றது குறித்த கேள்விக்கு டாஸ்மார்க்…





