
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினம் பேரிழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த பதநீர் விற்கும் கடையில் தொண்டர்களுடன் சென்று பதநீர் ருசித்த சீமான்.
