நிலத்தை வாங்கி பணம் தராமல் மிரட்டுவதாக புகார்.,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில் தமக்கு சொந்தமான சொத்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ளது…
11-ம் வகுப்பு மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை..,
கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 11-ம் வகுப்பு மாணவன் தேர்வில் தோல்வியுற்றதால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய…
தங்கத் தேர் இழுத்து சிறப்பு பூஜை நடத்திய கே டி ஆர்..,
2026 இல் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மன கே. டி .ராஜேந்திர பாலாஜி சிவகாசி மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர்…
டிஐஜி தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,
புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் அவர்களின் உத்தரவின் படி மக்கள் மன்றம் என்ற…
மின்சாரம் இல்லாததால் 15000 கோழிகள் உயிரிழப்பு!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பி.திருவேங்கிடபுரம் கிராமம் உள்ளது.ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்து பாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த இந்த கோழி பண்ணையில்…
எஸ் என் எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே தாக்கினோம் என்றால் அதற்கு பிரதமர் மோடியும் ராணுவத்தில் உள்ள இன்ஜினியர்களே காரணம் என கோவையில்…
வெள்ளை பூசணி விலை குறைவால் வேதனை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் சேவல், தெற்கு ஆனை கூட்டம் , எட்டக்காபட்டி, காக்கி வடான்பட்டி, விளாம்பட்டி, எதிர்க்கோட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை பூசணிக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிணற்று பாசனத்தில் குறைந்த செலவில் நல்ல…
அதிமுகவின் பணிகளை முடக்குவதற்காக சோதனை.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலிசார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கட்சி நிர்வாகிகளுடன்…
மாணவர்கள் கலந்து கொள்ளும் சிலம்பாட்ட போட்டி.,
புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் ராஜசிம்மன் சிலம்ப பாசறை சார்பில் 39 ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்குலபதி பாலையா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர்…
ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.,
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி பேருந்துகள் மொத்தமாக 1471 வாகனங்கள் உள்ளது. மேலும் 58 வாகனங்கள் பல்வேறு காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது. அதில் 945 வாகனங்களை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார்…





