• Sun. Mar 16th, 2025

G. Anbalagan

  • Home
  • சத்தம் போடாதீங்க …புலி-யை நல்லா பாத்துக்கங்க

சத்தம் போடாதீங்க …புலி-யை நல்லா பாத்துக்கங்க

உதகையில் சாலையோரத்தில் புலிகள் நடமாட்டம்- பொது மக்கள் அச்சம்

உதகை அருகே தலைகுந்தாவிலிருந்து அத்திக்கல் செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் ஒய்யரமாக அமர்ந்திருந்த புலி, இவ்வழியாக காலை மாலை நேரங்களில் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர்…

காட்டு தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு கோடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம். நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் காட்டு தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில்…

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடி அசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான…

குட்டி சிறுத்தையை தாய் சிறுத்தையிடம் சேர்த்த வனத்துறை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக ஒரு சிறுத்தை நடமாடி வந்ததை அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதி அருகே உள்ளதால் அவ்வப்போது சிறுத்தை நடமாடுவது வாடிக்கையாகி வருவதால் அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இரண்டு…

கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் உலா வந்த கருஞ்சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் மாலை நேரத்தில் தேயிலை தோட்டங்கள் வழியாக கருஞ்சிறுத்தை நடந்து சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர் கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சிறுத்தை கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இரவு நேரங்களில் மட்டுமே…

சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற கரடி

கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர் . நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.…

பிப்.14ம் தேதி காதலர் தினத்தை ஒட்டி, கொய் மலர்களுக்கு கிராக்கி

காதலர் தினம் பிப்.14ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், நீலகிரியில் கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் உட்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு…

பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவு

நீலகிரி மாவட்டம் உதகையில் வசிக்கும் மக்களின்  மிக முக்கிய குடிநீர் வழங்கும் பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், எதிர்வரும் மே மாதம்  கோடை சீசன் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது … சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம்…

பொதுக் கழிப்பறை திறக்கப்படாமல் கிடக்கும் அவல நிலை …

நீலகிரி மாவட்டம்  குன்னூர் அரூகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பணிகள் முடிந்து ஆறு மாதம் ஆகியும் திறக்கப்படாமல் கிடக்கும் அவல நிலை … குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம்  பகுதியில் பேருந்து நிலையம்…