• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி கார்..,

கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி கார்..,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீனா குளம் என்னும் கிராமத்தில் ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டையில் இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. மொத்தம் எட்டு பேர் பயணித்த நிலையில் மூன்று பேர் மீட்கப்பட்டனர் குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானார்கள்.

70 வயது மூதாட்டியின் கைகளை உடைத்த பேரன்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லான் என்ற நல்லுசாமி இவரது மனைவி ஆதம்மாள்(70) இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ஆதமாலுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலமும் ஒரு வீடும் உள்ளது. இந்த நிலையில் மகன்…

களவு போன கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில்,செல்போனை தொலைத்தவர்கள் திருட்டு போனது என் பாதிக்கப்பட்ட மக்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறை தேடலில் மொத்தம் 335_ செல்போன்களை காவல்துறை மீட்டது. குமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில். மீட்க்கப்பட்ட 335 செல்போன்களை.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின்…

கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்த சீமான்..!

கோவையில் தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் போட்டுகொடுத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..! கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாதக சார்பில் ‘தமிழினம்பேரெழுச்சி’ பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் – இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த கரும்பு…

தேசியக்கொடி ஏந்தி தேச ஒற்றுமை பேரணி..,

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தி முடித்த பாரத தேசத்தின் முப்படை வீரர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இன்று நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி தேச ஒற்றுமை பேரணி நடைபெற்றது . காஷ்மீர்…

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான ‌அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து…

சட்ட விரோதமாக தங்கி இருந்த 13பேர் கைது..,

கோவையில் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேச நாட்டினரை மாநகர போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் உள்ள ஆர்.ஓ டெக்ஸ்டைல்ஸ்…

குமரியில் பாஜகவினர் தேசியக்கொடி பேரணி..,

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தி சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது…

மூத்தோர் நலசங்கம் சார்பில் வெற்றி பேரணி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவப்படை அப்பாவி பொதுமக்களை தாக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை தாக்கி வெற்றி பெற்றதை அடுத்து வெற்றி பேரணி நடைபெற்றது. இந்த வெற்றி பேரணி இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில்…

ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் உரிமையாளர் பலி..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சிவகங்கை மாவட்டம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிநடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில்…