இந்து முன்னணி சார்பாக, முருக பக்தர்கள் மாநாடு
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்து முன்னணி சார்பாக, பாஜக நிர்வாகிகள், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இந்து முன்னணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு… முன்னாள் ராணுவ வீரர் கைது… இருவர் பலத்த காயம்..,
மதுரை திருமங்கலம் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டன. இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலையம் அருகில் உள்ள பாறைக்குளம் கிராமத்தில் துப்பாக்கி சூடு…
மே-24 கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி
கொடைக்கானலில் 62- வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழாவனது மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் கோடைவிழானது ஒன்பது நாட்கள் நடைபெறும் என்று திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியாளர் சரவணன் அறிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று…
மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியம் கிராமத்தில் மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியத்தில் மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.…
போரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..,
இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்த ஈழப் போர் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் நிறைவடைந்தது. அதனால் அங்கு ஆண்டுதோறும் தமிழர்கள் ஒன்றுகூட்டி…
மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி..,
கரூர் காந்திகிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம், கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மலையப்ப சாமி தலைமையில் நடைபெற்ற போட்டியினை துவங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார்…
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.டி.ஆர்..,
அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காட்டாம்பூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே டி ராஜேந்திர…
மக்கள் நீதி மய்யம் சார்பில், நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் நீதி மய்யம் சார்பில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர், மோர், சர்பத், இளநீர், தர்பூசணி,…
அன்னதானத்தை தொடங்கி வைத்த கே டி ராஜேந்திர பாலாஜி..,
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிதமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை சொந்தமான அனைத்து கோவில்களிலும் அன்னதானத்தை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர்களின் வழியில் ஆட்சி…
தெப்பத்து கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது, சிவகாசி நட்டாத்தி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…





