• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பழமை வாய்ந்த ராகவேந்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பழமை வாய்ந்த ராகவேந்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கோவை மாநகரத்திலுள்ள சலிவன் வீதியில், 160 வருடம் பழமை வாய்ந்த, அபய பிரத யோக ஆஞ்சநேயர் ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த கோவிலானது ராகவேந்திரா சுவாமிக்காக , கோவை மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் சன்னிதியும், தமிழகத்தில் இரண்டாவதாகவும் அமைந்துள்ளது.ஸ்ரீ…

முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி.எம்.சி.சி அணி சாம்பியன்…

கோத்தகிரி நகர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி.எம்.சி.சி அணி சாம்பியன் பங்கேற்று விளையாடின. கோத்தகிரியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72…

பூத்து கமிட்டி கூட்டம் – முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு…

இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசினார். விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பராசக்தி காலனி அறிஞர் அண்ணா காலனி, தேவமார்தெரு, மருதுபாண்டி நகர், உள்ளிட்ட…

ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது – இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி…

மூன்றாவது கட்டம் சிறிதாக கோளாறு கொடுத்தது. நான்காவது கட்டம் சிறப்பாக வேலை செய்தது. இருப்பினும் மூன்றாவது கட்டம் கோளாறு கொடுத்ததால் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்த முடியவில்லை இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி அளித்துள்ளார். இஸ்ரோ தலைவர் நாராயணன் சென்னையில்…

பிரபல சண்டை பயிற்சியாளரும், நடிகருமான எம்.கே.அழகர்சாமி நூற்றாண்டு விழா

மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும், நடிகருமான எம்.கே.அழகர்சாமி நூற்றாண்டு விழா மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. சிலம்ப ஆசான் M.K. அழகர்சாமி நினைவு நூற்றாண்டு மலர், மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. திருச்சி ,கோவை, சேலம் ,திண்டுக்கல்…

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழப்பு!

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன்மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் அருகே மேல குன்னக்குடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (வயசு 58), தன்னுடன் தனது மனைவி வீரலட்சுமி (வயது…

காரைக்கால் முதியோர் இல்லத்தை திறந்து வைத்த புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன்

காரைக்கால் முதியோர் இல்லத்தை புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் திறந்து வைத்தார்.

வனத்தை விட்டு வெளியேறிய யானை திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு

கோடை வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறிய தாய் யானை ஒன்று, திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாய் யானைக்கு வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மருதமலை…

மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!!!

கோவையில் கனமழை காரணமாக லங்கா கார்னர் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு மணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் கோவை…

பெண் குழந்தை விற்பனை… 6 பேர் கைது..,

திருநள்ளாறில் ஒரு மாத பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும், 6 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாததால் தமிழகத்திலிருந்து புரோக்கர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய்…