5 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..,
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது கடந்த மாதம் 17ஆம்…
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்..,
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தூய்மையான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சிறப்பு தீவிர திருத்தம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக,விசிக,…
மரம் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு..,
கரூர் மாவட்டம்,குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சில இடங்களில் மிதமான மழை மற்றும் பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. கீழக்குறப்பாளையத்தில் அதிகாலை முதல் தற்போது வரை தொடர் மழை பெய்ததின் காரணமாக பழைய…
கரூர் மாவட்டத்தில் இன்று விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு..,
கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளார். தொடர் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு மேலும் பள்ளி மாணவர்,…
நலத்திட்ட உதவிகளை வழங்கிய செந்தில் பாலாஜி..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் –…
பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம்..,
புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ஆலயம்…
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வில் குளறுபடியா ?
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை கூட்டுறவுத்துறை மூலமாக, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலமாக கூட்டுறவு நிறுவனங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்விற்காக 757 நபர்கள் தேர்வர்களாக விண்ணப்பித்த நிலையில், இன்று 175 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை…
ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோவிலில் அன்னதானம் வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்..,
இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சி தமிழர், அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் கரூர் மாவட்டத்தின் சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றான தான்தோன்றிமலை…
அரசு புதிய சட்டம் இயற்றம் திருத்தொண்டர் சபை ?
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு புதன்கிழமை காலை சுவாமி வழிபட வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களை காப்பாற்ற சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் உயர்நீதிமன்றத்தை நாடி தொடர்ந்து…
தனியார் ஹோட்டலில் தவெக அருண் ராஜ் பேட்டி..,
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அரசு…





