• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம்..,

வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம்..,

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம் இன்று தமிழக முழுதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் அமைந்துள்ள கல்லறைக்கு அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பின்னர்…

பொது மக்களிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ அரசன்..,

சிவகாசியில் பொது மக்களிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ அரசன் அசோகன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள விஸ்வநத்தம் ஊராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் ரோடு வசதி, மகளிர் சுகாதார வளாகம், வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்…

தீ தொண்டு நாள் அனுசரிப்பு..,

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு தீ தொண்டு திருநாள் மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ தொண்டு விழாவானது நடைபெற்றது. இதில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள்…

ஐயப்ப சுவாமிக்கு சித்திரை விசு கனி பூஜை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சித்திரை மாத பிறப்பை முன்னி ஐயப்ப சாமிக்கு சித்திரை விசுக்கனி பூஜை நடைபெற்றது. இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஒம் ஸ்ரீ பிரம்ம காளி பந்தளவேந்தன் ஐயப்ப பக்தர்கள் குழு மற்றும் சித்தி விநாயகர்…

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, உறுதிமொழி

பெரம்பலூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை…

ஆளுநர் மற்றும் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..,

புதுச்சேரி அரசு சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்…

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் லட்சுமி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும்…

பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் முடி காணிக்கை மண்டபம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தனது சொந்த செலவில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தினை மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆ.கலியபெருமாள் திறந்து வைத்தார்.…

தேவேந்திரகுல வேளாளர் சமூகம் வெண்குடை திருவிழா!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பில் 338 வது ஆண்டு வெண்குடை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஏழு தெருக்கள் வழியாக வெண்குடை திருவிழா, கரகாட்டம்,…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள்

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.