• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடிய விசிக-வினர்

அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடிய விசிக-வினர்

நாகையில் கிராம மக்களுக்கு கறி சாப்பாடு போட்டு, அம்பேத்கர் பிறந்தநாளை விசிக-வினர் கொண்டாடினர். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை தாமரை குளம் தென்கரையில் நாகை…

குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகிய காவிரி குடிநீர்

குளித்தலை அருகே கோட்டமேடு வாய்க்கால் பாலம் வழியாக குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது. கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து மணப்பாறைக்கு தமிழ்நாடு வடிகால் வாரிய…

அம்பேத்காருக்கு மரியாதை செலுத்திய, இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம்…

புரட்சியாளர் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்காரின் 135 வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கார் வெங்கல திருவுருவச் சிலைக்கு இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக, பெரியகுளம் நகராட்சியில் இருந்து…

134 இடைவிடாமல் தவில் மற்றும் நாதஸ்வர இசை வாசிக்கும் உலக சாதனை..,

அரசியலமைப்பு தந்தை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரிஅரசு கலைமாமணி விருதாளர்கள் சங்கம் சார்பில் 70 தவிலிசை மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு,பாகூர் கிராமத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த…

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நினைவு நாள் அனுசரிப்பு..,

1944 ஆம் ஆண்டு பம்பாய் துறைமுகம் வளாகத்தில் விக்டோரியா டாக் என்கின்ற இடத்தில் எஸ் எஸ் போர்க் என்கின்ற சரக்கு கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது அப்பொழுது பம்பாய் துறைமுகத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பம்பாய் தீயணைப்பு வீரர்கள் தீய அணைக்கும்…

வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே நேற்று (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம்…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தை ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் கொடியாசித்து தொடங்கி வைத்தனர் பெரிய மாடு சிறிய…

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..,

மதுரைஅவனியாபுரம் எம் எம் சி காலனியில் உள்ளஅம்பேத்கர் சிலைக்குசிலைகமிட்டியின் கௌரவத் தலைவர் எஸ்.டி. கல்யாணசுந்தரம் தலைமையில், செயலாளர் தமிழ்கனி , பாலமுருகன் ஆகியோர் அம்பேத்கர் சிலை கமிட்டி குழு மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி,இன்பராணி, தெய்வானை, சண்முகத்தாய் ஆகியோர் முன்னிலையிலும் அம்பேத்கர்…

மிதுன்சக்கரவர்த்தி கைது …மருத்துவமனையில் அனுமதி!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில், தனியார் பள்ளியை யார் ? நிர்வகிப்பது என்ற தகராறில், பள்ளி தாளாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், பழனி செட்டிபட்டி பேரூர் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஒப்படை இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவுடன்…

உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..,

டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் நகராட்சியில், அவரது உருவப்படத்திற்கு நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட…